இந்திய மாணவியை மோதி கொன்றுவிட்டு சிரித்து பேசிய அமெரிக்க போலீசார்| American policemen laughed and talked after hitting and killing an Indian student
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹுஸ்டன்: அமெரிக்காவில், போலீஸ் வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கேலி செய்து போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக சிரித்து பேசிய சம்பவம் தொடர்பாக, அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீயாட்டல் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜன., 23ம் தேதி, சீயாட்டலில் இவர் சாலையை கடக்கும் போது … Read more