இந்திய மாணவியை மோதி கொன்றுவிட்டு சிரித்து பேசிய அமெரிக்க போலீசார்| American policemen laughed and talked after hitting and killing an Indian student

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹுஸ்டன்: அமெரிக்காவில், போலீஸ் வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கேலி செய்து போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக சிரித்து பேசிய சம்பவம் தொடர்பாக, அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீயாட்டல் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜன., 23ம் தேதி, சீயாட்டலில் இவர் சாலையை கடக்கும் போது … Read more

வெள்ளக்காடாய் மாறிய லிபியா! மழை வெள்ள பலி 5300ஐ தாண்டியது! இயற்கை பேரிடர்

Death Toll In Libya Flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 5300ஐ தாண்டியது… சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவு மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன  

வாகனம் மோதி மாணவி பலி கிண்டலடித்த அமெரிக்க போலீஸ்| American police taunted student victim of vehicle collision

வாஷிங்டன், அமெரிக்காவில், போலீஸ் வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கேலி செய்து போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக சிரித்து பேசிய சம்பவம் தொடர்பாக, அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜன., 23ம் தேதி, சியாட்டலில் இவர் சாலையை கடக்கும் போது அதிவேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் … Read more

ரயில் ஓட்டுனர்கள் போராட்டம் தீவிரம் ராணுவத்தை களமிறக்கிய இலங்கை| Sri Lanka has deployed the army as the train drivers protest escalates

கொழும்பு, இலங்கையில் ரயில் ஓட்டுனர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை ஒடுக்கும் நோக்கில் ராணுவத்தை இலங்கை அரசு களமிறக்கி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், ரயில்வே ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இதனால், 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் நேற்று தீவிரமடைந்தது. இதனால், இயக்கப்பட்ட சில ரயில்களிலும் … Read more

லிபியா வெள்ளம் 5,000 பேர் பலி| Libya floods kill 5,000

டெர்னா, ‘டேனியல்’ புயலால் பாதிக்கப்பட்ட கிழக்கு லிபியாவின் டெர்னா நகரில் பலி எண்ணிக்கை 5,100ஐக் கடந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் உருவான டேனியல் புயல், கடந்த 10ம் தேதி வட ஆப்ரிக்க நாடான லிபியாவைத் தாக்கியது. அங்குள்ள பங்காசி பகுதியில் கரையைக் கடந்த புயல், லிபியாவின் கடற்கரையோர நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, டெர்னா நகரில் கோர தாண்டவம் ஆடிய புயல், அங்கு … Read more

‘அது ஒரு மினி சுனாமி’ – லிபியாவில் புயல், மழை பலி 6000+ ஆக அதிகரிப்பு

திரிபோலி: லிபியாவில் புயல், மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் … Read more

நார்வே இளவரசி மறுமணம் செய்ய முடிவு| The Norwegian princess decided to remarry

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் இளவரசி மார்த்தா லுாயிஸ், இவரது முன்னாள் கணவர் ஆரி பென், இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எனினும் இருவரும் 2016ல் விவாகரத்து பெற்றனர். இந்த சூழ்நிலையில் ஆரி பென் கடந்த 2019-ல் காலமானார்.கணவரை இழந்த இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார்.இருவரும் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆகஸ்ட் 31 … Read more

Viral Video: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் சடலங்களை மக்களுக்கு காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு

Aliens Bodies in Mexico: பொதுமக்களுக்குக் காட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள். வைரலாகும் வீடியோ.

வியாட்நாமில் பயங்கர தீ விபத்து: 50 பேர் பலி; 60 பேர் காயம்| Over 50 dead after fire breaks out in apartment building in Vietnam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹனோய்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயமுற்றனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட கட்டடம், குறுகிய தெருவில் அமைந்துள்ளதால், தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், தீயணைப்பு படையினர் … Read more