மனித இனத்தின் அழிவு கடும்குளிராலா? 1280 பேரால் மனிதகுலம் உயிர்பிழைத்த வரலாறு
Human Extinct: பூமியில் 1280 பேர் மட்டுமே எஞ்சியிருந்த போது 99 சதவீத மக்கள் அழிந்தனர்… இந்த சம்பவம் எப்பொழுது நடந்தது தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Human Extinct: பூமியில் 1280 பேர் மட்டுமே எஞ்சியிருந்த போது 99 சதவீத மக்கள் அழிந்தனர்… இந்த சம்பவம் எப்பொழுது நடந்தது தெரியுமா?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீது கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு பார்லி. சபாநாயகர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன். இவர் வெளிநாடுகளில் வர்த்தக பரிவர்த்தனைகள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல் தருவதாகவும், ஊழல் செய்துள்ளதாக , எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதையடுத்து குடியரசு கட்சி எம்.பி.க்கள், ஜோ பைடனுக்கு எதிராக கண்டன … Read more
சிங்கப்பூர், சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் நாளை (வியாழக்கிமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில், மிக ஆழமான குகைகளில் ஒன்றான மோர்கா குகையில், ஆராய்ச்சிக்குச் சென்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி, 10 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார். மேற்கு ஆசிய நாடான துருக்கியில், டாரஸ் மலைகளில் மோர்கா குகை உள்ளது. இந்த குகை, 3,000 அடி ஆழமுடையது. இந்த குகையின் அமைப்பை வரைபடமாக்குவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி, 40, … Read more
மாஸ்கோ, ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அடுத்து வரவுள்ள நோவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி முயற்சி செய்தார். ஆனால் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால் நோவோசிபிர்ஸ்க் நகரில் … Read more
லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டிலுள்ள சாவோ லாரென்கோ டி பெய்ரோ சிவப்பு நிற ஒயின் ஆறாக ஓடியது. அடர்ந்த கருப்பு நிற திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படுவது ரெட் ஒயின் (Red Wine). இதன் பெயரில் சிவப்பு இருந்தாலும் முழு சிவப்பாக இருக்காது. ஊதா பழுப்பு செங்கல் சிவப்பு கலரில் இருக்கும். இந்நிலையில் வீடியோ ஒன்றில் ரோடுகளில் ரெட் ஒயின் ஆறாக ஓடுவது வைரலானது. இதை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுரசித்தனர். போர்ச்சுகல் நாட்டிலுள்ள சாவோ லாரென்கோ டி பெய்ரோ என்ற … Read more
திரிபோலி, காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகளும் இயற்கை சீற்றத்தால் பேரழிவுக்கு உள்ளாகின்றன. அதன்படி கடந்த 8-ந் தேதி ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இதுவரை 2 ஆயிரத்து 600 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் அண்டை நாடான லிபியாவை டேனியல் என்ற புயல் தாக்கியது. மத்திய தரைக்கடலில் உருவான இந்த புயல் லிபியாவின் கிழக்கு பகுதியில் பலத்த காற்றுடன் … Read more
Alien news: பூமியின் தொலைதூரத்தில் இருக்கும் K2-18b கிரகத்தில் ‘உயிர்கள் வாழ்வதற்கான தடயங்களை’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
திரிபோலி: புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இன்று வெளியிடப்பட உள்ளது. இந்தியாவின் முதன்மை ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப். 12-ல் வெளியாகும் என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்று (செப். 12) ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வை குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்த உள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி … Read more