இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்போர் பயிற்சி – சீனா கடும் எதிர்ப்பு

ஜகார்த்தா, தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதனால் அங்குள்ள நாடுகளிடையே ஒருவித பதற்றம் நிலவுகிறது. இந்தநிலையில் 2009-ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்டு என்ற பெயரில் பயிற்சி நடத்தி வருகிறது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் இந்த பயிற்சியில் இணைந்துள்ளன. அதன்படி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போது கூட்டுப்போர் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் எம்.1 ஆப்ராம்ஸ் என்ற 5 போர் … Read more

இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா தொடர்பான 15 நீதிபதி உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை

Jerusalem Needs Democracy: இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஜெருசலேம் முழுவதும் பேரணி நடத்தினார்கள்

கனடா பிரதமரை அழைத்து செல்ல மாற்று விமானம் வருகை

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார். மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் கனடா பிரதமரை அழைத்து செல்ல மாற்று விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானம் இன்று இரவு 10 மணியளவில் டெல்லி … Read more

புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்த இங்கிலாந்து அரசு மும்முரம்..!

லண்டன், இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (பிஏ.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கி உள்ளது. இது முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது. “முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்து, அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்” என இங்கிலாந்தின் தேசிய சுகாதார … Read more

இந்தியா குறித்து, கிறிஸ்டோப் ஜாபர்லோ எழுதிய பிற புத்தகங்களில் சில| Some of the other books written by Christophe Jaberlo, on India

இந்தியா! இந்தியா குறித்து, கிறிஸ்டோப் ஜாபர்லோ எழுதிய பிற புத்தகங்களில் சில… ஹிந்து நேஷனலிசம் இன் இந்தியா டாக்டர் அம்பேத்கர் – லீடர் இன்டச்சபிள் தி பி.ஜே.பி., அண்டு தி கம்பள்ஷன்ஸ் ஆப் பாலிடிக்ஸ் இன் இந்தியா இண்டியாஸ் சைலன்ட் ரெவல்யூஷன்: தி ரைஸ் ஆப் தி லோயர் காஸ்ட்ஸ் இன் நார்த் இண்டியா சங் பரிவார்: எ ரீடர் ஹிந்து நேஷனலிசம்: எ ரீடர் இண்டியா சின்ஸ் 1950: சொசைட்டி, பாலிட்டிக்ஸ், எகானமி அண்ட் கல்ச்சர் … Read more

லிபியாவை மிரட்டிய புயல் 2,000 பேர் பலியான பரிதாபம் | 2,000 dead as storm threatens Libya

கெய்ரோ, மத்திய தரைக்கடல் பகுதியில் வீசிய, ‘டேனியல்’ புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்துக்கு லிபியாவில் 2.000 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடலை, சக்திவாய்ந்த புயல் ஒன்று நேற்று முன்தினம் தாக்கியது. ‘டேனியல்’ என பெயரிடப்பட்ட இந்த புயலால், லிபியாவின் கடற்கரை நகரங்களில் கடுமையான சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. பாய்தா, சூசா, டெர்னா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரப்பிடியில் … Read more

இந்தியாவுக்கு எதிரான எழுத்தாளருடன் ஒரே மேடையில் கைகோர்த்த ராகுல்| Rahul joined hands with the anti-India writer on the same platform

புதுடில்லி, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் கிறிஸ்டோப் ஜாபர்லோ உடன், ஒரே மேடையில் அமர்ந்து கலந்துரையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குற்றச்சாட்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், கட்டுரையாளருமான … Read more

‘டோலி’ குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழிநடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி காலமானார்

எடின்பர்க்: கடந்த 1996-ல் குளோனிங் முறையில் டோலி எனும் ஆடு உருவாக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட குழுவை வழிநடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார். அவருக்கு வயது 79. அவர் உயிரிழந்த தகவலை ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் உலகுக்கு அறிவித்த போது அது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் இந்த ஆடு ‘6LL3’ என அறியப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க பாடகர் டோலி பார்ட்டனின் நினைவாக டோலி … Read more

இண்டியா என்ற பெயர் பா.ஜ.,வுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது: ராகுல்| The name India is irritating to the BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: இண்டியா என்ற பெயர் பா.ஜ.வுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது என காங். எம்.பி., ராகுல் கூறினார். பிரான்ஸ் சென்றுள்ள காங்., எம்.பி.,ராகுல், அங்கு ஆராய்ச்சி மாணவர்கள், இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார். அவர் கூறியது, இந்தியாவில் ஆளும் அரசு ஆட்சி அதிகாரத்திற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.,வின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கீதையை … Read more

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி: 356 ரன்கள் குவிப்பு: ராகுல், கோஹ்லி சதம்| India hits 356 runs: Rahul, Kohli century

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல் சதம் விளாசினர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர்களான … Read more