Moon Sniper: நிலவுக்கு ராக்கெட் அனுப்பிய ஜப்பான்! விண்வெளியில் 'மூன் ஸ்னைப்பர்’

Japan’s Moon Mission: மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட ஜப்பானின் ‘மூன் ஸ்னைப்பர்’ லேண்டர் விண்வெளியில் செலுத்தப்பட்டது    

நிலவுக்கு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது ஜப்பான்! | Japan launches rocket carrying moon lander SLIM after three delays

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று(செப்.,07) அனுப்பியது. ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் (smart lander investigating moon) விண்கலம் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா சார்பில் லூனா-25 மற்றும் இந்தியா சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் லூனா-25 தோல்வியடைந்தது; சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. இந்த நிலையில் … Read more

அதிபர் ஜின்பிங் பங்கேற்காவிட்டாலும் இந்தியா – சீனா இடையே உறவு நன்றாக இருக்கிறது: சீன வெளியுறவுத் துறை அறிவிப்பு

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஷி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்குப் … Read more

பைடனின் இந்திய பயணத்தில் மாற்றம் இல்லை: வெள்ளை மாளிகை அறிவிப்பு| No change to Bidens India trip: White House announcement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜி – 20′ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி பயணிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணம் மேற்கொள்வார்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ‘ஜி – 20’ அமைப்பின் உச்சி மாநாடு, புதுடில்லியில் செப்., 9, 10 தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பல்வேறு நாட்டு தலைவர்களும் புதுடில்லிக்கு வருகை தர துவங்கிவிட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ … Read more

அரசு அதிகாரிகள் ஐ-போன் பயன்படுத்த தடை: சீனா அதிரடி| Ban on use of iPhone by government officials: China takes action

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: அரசு அதிகாரிகள் பணியின் போது ஐ – போன்களை பயன்படுத்துவதற்கு சீன அரசு தடை விதித்துள்ளதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் அரசு அதிகாரிகள், ஐ-போன் மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் சாதனங்களை பணியின் போது பயன்படுத்தவோ அல்லது அலுவலகத்திற்கு கொண்டு வரவோ கூடாது என்று, அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ – போன் … Read more

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து – 4 பேர் பலி

கெய்ரோ, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஹெடிக்யு எல்-கிய்பா என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அடுக்குமாடியில் வசித்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த … Read more

4 லட்சம் இந்தியர்களுக்கு வாழ்நாளுக்குள் கிடைக்காது அமெரிக்க கிரீன் கார்டு| 4 lakh Indians will not get US green card in their lifetime

புதுடில்லி, ‘அமெரிக்காவில் பணியாற்றும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், தங்களது வாழ்நாளுக்குள் நிரந்தர குடியுரிமைக்கான, ‘கிரீன் கார்டு’ பெற முடியாத நிலை உள்ளது’ என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் இந்தியர்களும், சீனர்களும் அதிக அளவில் உள்ளனர். அங்கு பணியாற்றுவதற்கு, விசா கிடைப்பதற்கே நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து பெறுவதற்கு மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. … Read more

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 16 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 560 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 … Read more

பைடன் பயணத்தில் மாற்றம் இல்லை வெள்ளை மாளிகை அறிவிப்பு| No change to Biden trip, White House announcement

வாஷிங்டன், ‘அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜி – 20′ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி பயணிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணம் மேற்கொள்வார்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ‘ஜி – 20’ அமைப்பின் உச்சி மாநாடு, புதுடில்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பல்வேறு நாட்டு தலைவர்களும் புதுடில்லிக்கு வருகை தர துவங்கிவிட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுடில்லியில் நடக்கும் ஜி – … Read more

நிலவில் சந்திரயான்-3 விண்கலம்; புகைப்படம் வெளியிட்ட நாசா

நியூயார்க், நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன என பிரக்யான் ரோவர் கண்டறிந்து, உறுதி … Read more