உலக செய்திகள்
ஒரே பாலின ஜோடிகளுக்கு மாற்று சட்ட கட்டமைப்பு.. ஹாங்காங் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர் ஜிம்மி ஷாம் (வயது 36). ஜனநாயகம் மற்றும் LGBTQ உரிமை ஆர்வலரான இவர் தனது ஓரினச் சேர்க்கை பார்ட்னரை 2013ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் தனது திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். 2018ல் கீழ் நீதிமன்றங்களில் இரண்டு முறை வழக்கில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாமின் மேல்முறையீட்டுக்கு ஓரளவு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களை … Read more
வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது
பீஜிங், சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. 4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய … Read more
செப். 24ம் தேதி பூமியில் தரையிறங்குகிறது..! விண்கல் மாதிரியுடன் பாய்ந்து வரும் நாசாவின் விண்கலம்..!
விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வரும் நாசா, பூமிக்கு அருகாமையில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி செலுத்தியது. இத்திட்டம், சிறுகோள்களை ஆய்வு செய்வது மற்றும் அவற்றின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவருவதற்கான நாசாவின் முக்கியமான செயல்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இதன் மூலம் சூரியக் … Read more
மாணவனின் உயிரை பறித்த ஒரே ஒரு 'சிப்ஸ்'.. அப்படி என்ன சிப்ஸ் அது..? பெற்றோர்களே உஷார்
நியூயார்க்: ஒரே ஒரு சிப்ஸை சாப்பிட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த சிப்ஸ் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இரண்டு விஷயம் மிகவும் ஃபேமஸ். ஒன்று, வீடியோ ரீல்ஸ் செய்வது. மற்றொன்று, சேலஞ்ச் என்ற பெயரில் ஏதாவது கோமாளித்தனத்தை செய்வது. இந்த இரண்டும் சாதாரண பொழுதுபோக்கு தானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த இரண்டு விஷயங்களால் உலகில் … Read more
குவைத் எண்ணெய் கிணறுகள்… ரூ.4.65 லட்சம் கோடியில் தாறுமாறு பிளான்… ஆடிப் போன உலக நாடுகள்!
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், பெட்ரோலிய வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. உலகிலேயே பண மதிப்பில் உச்சத்தில் இருக்கும் நாடு என்றால் அது குவைத் தான். இதற்கு அடிப்படையான காரணம் எண்ணெய் வளம். தேசிய வருவாயை எடுத்து கொண்டால் சர்வதேச அளவில் 5வது இடத்திலும், ஜிடிபி மதிப்பில் எடுத்து கொண்டால் 12வது இடத்திலும் இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி… இந்தியாவிற்கு என்ன லாபம் கொழிக்கும் எண்ணெய் வளம் ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் வளத்தை மேம்படுத்தவும், இதுதொடர்பாக … Read more
உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி: ராகுல் ‛‛இன், சாம்சன் ‛‛அவுட்| Cricket World Cup 2023: India Team Announcement
கண்டி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், அக்.,5 முதல் நவ.,19 வரை 13வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் ஆமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் … Read more
சீனப் பெருஞ்சுவரில் மாற்ற முடியாத பாதிப்பு… ஏன் தெரியுமா?
Great Wall Of China: சீனப் பெருஞ்சுவரில் சுரங்கம் தோண்டியதை அடுத்து, அதற்கு மாற்ற முடியாத பாதிப்பு ஏற்பட்டதாக கூறி 2 பேரை காவல்துறை கைது செய்தது.
புதின் உடன் சந்திப்பு : கவச ரயிலில் ரஷ்யா செல்லும் கிம் ஜோங் உன் – ஓ கதை அப்படி போகுதா?
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் உக்ரைன் பக்கமே பல நாடுகள் நிற்க, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆதரவாக சில நாடுகளே உள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன். இரு நாடுகளும் பரஸ்பர உதவிகளை நாடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர்ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் … Read more
பாக்-.,கில் சர்ச்சுகள் எரிக்கப்பட மத நிந்தனை புகார் காரணமல்ல| Blasphemy is not the reason for the burning of churches in Pakistan.
பாகிஸ்தானில் கடந்த மாதம் வன்முறை காரணமாக ஏராளமான சர்ச்சுகள் எரிக்கப்பட்டதற்கு, மத நிந்தனை புகார் காரணமல்ல; தனிப்பட்ட விரோதமே காரணம் என அந்த நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்பவர் இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானின் சில பக்கங்களை கிழித்து எரிந்ததாக புகார் எழுந்தது. இது மத நிந்தனை குற்றச்சாட்டாக வடிவமெடுத்ததை அடுத்து, கடந்த 16ம் தேதி ராஜா அமிர் உட்பட ஏராளமான … Read more