துபாயில் புதிய பிரம்மாண்டம்… டமாக் மால் கொடுக்கும் சர்ப்ரைஸ்… மெகா ஓபனிங்கால் மக்கள் உற்சாகம்!

டமாக் குழுமம் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. அந்த வகையில் துபாயில் உள்ள டமாக் ஹில்ஸில் புதிதாக ஒரு மால் (Damac Mall) திறக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. அகோயா பார்க், அகோயா ட்ரைவ், ட்ரம்ப் இண்டர்நேஷனல் கோல்ப் கிளப் என மூன்று பகுதிகளாக டமால் ஹில்ஸ் இருக்கிறது. கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் இன்று லூலு மால் திறக்கப்பட்டது! டமால் மால் ஷாப்பிங் அனுபவம் இந்த … Read more

ஆசிய கோப்பை: இந்திய அணி பவுலிங்| Asia Cup: Indian team bowling

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செப்.,4) ஆட்டத்தில் இந்தியா – நேபாள அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செப்.,4) ஆட்டத்தில் இந்தியா – நேபாள அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ … Read more

பார்ட்டிக்கு விமானம்… ஆடம்பரத்தால் பறிபோன விமானியின் உயிர் – அதிர்ச்சியூட்டும் வீடியோ

Mexico Viral Video: பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார், விபத்தின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

தைவானில் ஹைகுய் புயல் ரயில், விமான சேவை பாதிப்பு| Typhoon Haikui hits Taiwan: Train, air service affected

பீஜிங், தைவானில் ‘ஹைகுய்’ புயல் கரையை கடந்ததால், ரயில், விமானம் மற்றும் படகு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. கிழக்கு ஆசிய நாடான தைவானின் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில், சில நாட்களுக்கு முன் புயல் சின்னம் உருவானது. ஹைகுய் என பெயரிடப்பட்ட புயல், அதிவேக புயலாக மாறி, தைதுங் கவுன்டி பகுதியில் நேற்று காலை கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறியது. புயல் அபாயம் … Read more

அங்காடிகளில் அதிகரிக்கும் திருட்டு: கண்ணாடி கதவு வைத்து பூட்டும் அவலம்| Shoplifting on the rise: Glass door lock woes

நியூயார்க் : அமெரிக்காவில், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடி செல்வது அதிகரித்து வருவதை அடுத்து பற்பசை, சாக்லெட், சலவை சோப்பு துாள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை கண்ணாடிக்கு பின் பூட்டி வைக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் ‘வால்மார்ட், டார்கெட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் பிரமாண்ட பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன. பல லட்சம் சதுர அடி பரப்பளவில் நடத்தப்படும் இந்த கடைகளில் அனைத்து விதமான பொருட்களும் கிடக்கின்றன.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து பார்த்து, பல்வேறு நிறுவனங்களின் … Read more

G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா… ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக, பிரதமர் லீ கியாங் புதுதில்லிக்கு வருகிறார்.

“ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது ஏமாற்றம்”: ஜோ பைடன் கருத்து| Joe Biden “disappointed” on reports of Xi Jinping skipping G20 summit in India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்கப் போவதாக வெளியான தகவல்களால், நான் ஏமாற்றம் அடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜி-20 அமைப்பிற்கு நம் நாடு தலைமை வகிப்பதை ஒட்டி, ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு செப்.,9 மற்றும் 10 தேதிகளில் புதுடில்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது. மாநாட்டிற்காக ஏற்பாடுகளை மத்திய அரசு … Read more

இத்தாலியில் நாஜிக்களால் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.108 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

ரோம்: கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள், ஏராளமான இத்தாலி மக்களை கொன்று குவித்தனர். அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பொது இடத்தில் வைத்து நாஜிப் படை தூக்கிலிட்டது. இந்நிகழ்வு நடைபெற்று 80ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு இழப்பீடு வழங்க … Read more

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் “காலி”| Eng., Counseling Completed: 54,676 Seats Vacant

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2.19 லட்சம் இடங்களுக்கு, பி.இ., – பி.டெக்., மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், 1.60 லட்சம் இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த கவுன்சிலிங், ஜூலை 22ல் துவங்கியது. மூன்று சுற்று கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது. இதில், அரசு பள்ளி மாணவர் பிரிவில், 11,058 பேர்; மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில், 95,046 பேர் என, மொத்தம், ஒரு லட்சத்து, … Read more