குவைத் நாட்டில் ரெடியாகும் மெகா பயோமெட்ரிக் டேட்டாபேஸ்… கைரேகை கொடுத்த 10 லட்சம் பேர்!
குவைத் நாடு பொருளாதார ரீதியாக பலம் பெற்று விளங்குகிறது. சர்வதேச அளவில் பண மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. இதனால் வேலை தேடி குவைத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது குவைத் நாட்டில் மூன்று ஒரு பங்கு மட்டுமே உள்நாட்டை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து செட்டில் ஆனவர்கள். சமீபத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை குவைத் அரசு விதித்தது. உண்மையை தான் சொல்லுமா கைரேகை, ஜோதிட முறைகள்? குவைத் அரசு … Read more