குவைத் நாட்டில் ரெடியாகும் மெகா பயோமெட்ரிக் டேட்டாபேஸ்… கைரேகை கொடுத்த 10 லட்சம் பேர்!

குவைத் நாடு பொருளாதார ரீதியாக பலம் பெற்று விளங்குகிறது. சர்வதேச அளவில் பண மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. இதனால் வேலை தேடி குவைத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது குவைத் நாட்டில் மூன்று ஒரு பங்கு மட்டுமே உள்நாட்டை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து செட்டில் ஆனவர்கள். சமீபத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை குவைத் அரசு விதித்தது. உண்மையை தான் சொல்லுமா கைரேகை, ஜோதிட முறைகள்? குவைத் அரசு … Read more

சைபர் வழக்கில் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்., 13ஆம் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு..!!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவர் பிரதமர் பதவியை இழந்தார். அதனை தொடர்ந்து ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வகையில் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு … Read more

சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதிக்கு ஓகே சொன்ன இந்தியா… என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத பச்சை அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சமீப காலமாக அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி விதித்தது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசின் … Read more

பாகிஸ்தானில் ஹிந்து வியாபாரிகள் கடத்தல்: வீடியோ வெளியாகி பரபரப்பு| Two Hindu Businessmen Abducted by Bandits in Pakistans Balochistan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இரண்டு ஹிந்து வியாபாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை மர்ம கும்பல் அடித்து துனபுறுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஹிந்துக்கள் இரண்டு ஹிந்து வியாபாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர். இதில் 25 வயதான சாகர் குமார் மற்றும் 65 வயதான ஜெகதீஷ் குமார் ஆகியோரை விடுவிக்க குடும்பத்தினரிடம் கொள்ளைக்காரர்கள் ரூ.10 லட்சம் கேட்டு போன் செய்ததாக கேட்டதாக கூறப்படுகிறது. … Read more

மீண்டும் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது ரஷியா குண்டு வீச்சு – 2 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் … Read more

புற்றுநோய் சிகிச்சைக்கு ஊசி ரெடி… 7 நிமிடத்தில் ட்ரீட்மெண்ட்… புதிய வரலாறு படைக்கும் இங்கிலாந்து!

புற்றுநோய் என்ற பெயரை கேட்டதும் அச்சப்படாத நபர்களே இருக்க முடியாது எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இரைப்பை நோய்கள் என்னென்ன… இரைப்பை புற்றுநோய் எப்படி வராமல் தடுப்பது எப்படி இங்கிலாந்தில் புதிய சாதனை இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்து நாட்டின் … Read more

10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு 'லிப்லாக்' : காது கேட்கும் திறனை இழந்த வாலிபர்…! காதலர்கள் அதிர்ச்சி

பிஜீங், காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். … Read more

காதலிக்கு 10 நிமிடங்கள் இடைவிடாது முத்த மழை – காதலனுக்கு நேர்ந்த சோகம்!

10 நிமிடங்கள் தொடர்ச்சியாக காதலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த காதலனுக்கு நேர்ந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலில் முத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. முத்தம் என்பது காதலர்களுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும். அத்துடன், முத்தம் கொடுப்பதால் மன அழுத்தம் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், காதலிக்கு முத்தம் கொடுத்ததால் காதலர் ஒருவர் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். விநோக நிகழ்வுகள் நடைபெறும் சீனாவில் தான் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. சீனாவின் இளம் காதல் ஜோடி … Read more

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!

டோக்கியோ, ஜப்பான் தனது அண்டை நாடான வடகொரியா, சீனாவின் நடவடிக்கைகளால் அவ்வப்போது பதற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது உள்ள ராணுவத்தின் திறனை கொண்டு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முடியாது என ஜப்பான் ராணுவ தலைமை தளபதி யோஷிகிடே யோஷிடா நிருபர்களிடம் கூறினார். மேலும் மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடாமல் இருக்க நமது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்தபடியாக அமெரிக்காவின் அணு ஆயுத யுக்தி உள்பட நமது தற்காப்பு திறன்களை … Read more

“ஜோ பைடனுக்கு மூளை கலங்கி விட்டது” – ட்ரம்ப் கடும் விமர்சனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூளை கலங்கிவிட்டதாகவும், அவரது செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “நேர்மையற்றவரான ஜோ பைடன் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட. நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எல்லைகளை திறந்துவிட்டதன் மூலம், அப்பட்டமான வெறிப்பிடித்தவரான அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன். அவரது மனப்பிறழ்வு நமது … Read more