வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் விமான விபத்தில் மரணம்… ரஷ்ய ஊடகங்கள் தகவல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. உக்ரைனக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதேபோல் ரஷ்யா தன்னிடம் உள்ள ஆயுதங்களை வைத்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த கடுமையான போரால் இரண்டு நாடுகளுமே பெரும் உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் சந்தித்து வருகின்றன. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் … Read more

தங்கைக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? கருப்பையை தானமாக கொடுத்த அக்காவின் அன்பு

Uterus Transplant: கருவுறுதல் சிகிச்சையில் ஒரு மைல்கல்லாக, இங்கிலாந்தில் முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது

பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் மோடியின் 5 பரிந்துரைகள்

ஜோகன்னஸ்பர்க் : பிரிக்ஸ் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 5 பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளார். 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. தென்னாப்ரிக்க அதிபர் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி ஆற்றிய உரை விவரம்: “15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான … Read more

ரஷ்யா, இந்தியாவை தொடர்ந்து… நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் ஜப்பான்… அதுவும் இந்த மாசத்துலேயே!

நிலவில் ஆய்வுகளை செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் ரஷ்யா நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வு லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 விண்கலம், ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தல் தரையிறங்குட்ம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 20 ஆம் தேதி லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி நொறுங்கியது. இதனால் துரதிர்ஷ்டவசமாக அந்த … Read more

பயங்கரவாதி ராணாவை நாடு கடத்தும் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை| US Court Blocks Terrorist Ranas Extradition Order

வாஷிங்டன், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய, நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த, பயங்கரவாதி தஹாவூர் ராணாவை, நம் நாட்டிற்கு நாடு கடத்த விதிக்கப்பட்ட உத்தரவுக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, 62, அமெரிக்காவில், 2009-ல் பிடிபட்டார். இவர், பாக்., பயங்கரவாதி டேவிட் … Read more

உலக செஸ் : 2 -வது ஆட்டமும் டிரா| World Chess Championship: 2nd game also a draw

பாகு: அஜர்பெய்ஜானில் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷில் தொடர் நடக்கிறது. இதில் உலக தர வரிசையில் 22 வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் முதலிடத்தில் உள்ள நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடினர். கிளாசிக்கல் முறையிலான இரண்டு போட்டிகள் கொண்ட போட்டியில் முதல் நாள் ஆட்டம் டிரா ஆனது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து நாளை (24 ம் தேதி) டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெற … Read more

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி | BRICS Summit: india fully supports expansion of Brics, PM Modi says at plenary session in Johannesburg

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா ஆதரவளிக்கிறது என தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று (ஆக.,22) துவங்கியது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு மாநாட்டில் … Read more

தேசிய கொடி காலில் படாமல் கவனமாக செயல்பட்ட பிரதமர் மோடி: வீடியோ வைரல்| At BRICS Session, PM Modi Expresses His Deep Respect for Tricolour, Sets a New Standard for World Leaders

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோஹன்ஸ்பெர்க்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு மாநாட்டில் பங்கேற்ற நாட்டு தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது, கீழே இருந்த இந்திய தேசிய கொடியை காலில் படாமல் கவனமாக அதனை எடுத்து பையில் வைத்து பத்திரப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி … Read more

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா முதன்முறையாக ஏற்றுள்ள நிலையில், அதன் உச்சிமாநாடு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து … Read more