பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் பதவி பறிப்பு..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இடைக்கால பிரதமராக அன்வர் உல்ஹக் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதலுக்கு 2 சட்ட திருந்த மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு ரகசிய சட்டதிருத்த மசோதா, ராணுவ சட்ட திருத்த மசோதா என்னும் இந்த இரு மசோதாக்களுக்கும் அதிபர் ஆல்வி ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2 முக்கிய மசோதாக்களுக்கு எவ்வித எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்தது தொடர்பாக அதிபர் ஆல்வி … Read more

விண்வெளியில் சாப்பிடுவதே சவால் தான்… விண்வெளி வீரரின் வைரல் வீடியோ!

Viral Video of UAE Astronaut: புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு உண்பது என்பது எப்போதுமே சவாலானது தான். 

மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்க காரணம் என்ன?| What causes students to resort to violence?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். இன்றைய வீடியோவில், சென்னை கல்லுாரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பூண்டு … Read more

அமெரிக்க தொழிலதிபரை ஏமாற்றி ரூ.22 கோடி மோசடி செய்த இந்திய ஆடிட்டர் கைது

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் வருண் அகர்வால் (வயது 41). இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2008 முதல் அங்குள்ள ஒரு பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு வரவு-செலவு கணக்குகளை பார்த்து வந்தார். அப்போது மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் போலி ரசீதுகளை பதிந்து உறவினர்களின் பேரில் சொத்து சேர்த்தது அம்பலமானது. இதனால் கடந்த ஆண்டு அவரது பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து … Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் முன்னிலை

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் … Read more

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-10 தேதிகளில் இந்தியா வருகிறார் ஜோ பைடன்…!

வாஷிங்டன், 2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார் என்றும், செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை … Read more

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றார் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச வாய்ப்பு

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசி, எல்லை பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. கரோனா பரவல் … Read more

தென் ஆப்ரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு| Modi received enthusiastic welcome in South Africa

ஜோகன்னஸ்பர்க், ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, தென் ஆப்ரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில், நேற்று துவங்கியது. நாளை மறுதினம் வரை நடக்க உள்ள இந்த மாநாட்டில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தலைநகர் … Read more

ஈராக்கில் பிரமாண்ட மின்னணு திரையில் ஓடிய ஆபாச படம்… பொதுமக்கள் அதிர்ச்சி

பாக்தாத், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக், கலாச்சார ரீதியாக கடுமையான சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஈராக்கில் முழுமையாக அவற்றை தடை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது. … Read more