ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே… அமெரிக்க கடைகளில் தொங்கும் அறிவிப்புகள்!

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் அறிவிப்பின் எதிரொலியாக, அமெரிக்கா முழுவதும் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பீதியால் அரிசி வாங்குவது அதிகரித்துள்ளது.  

ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில் அமெரிக்காவில் அரிசி வாங்க சூப்பர் மார்க்கெட்களில் அலைமோதும் கூட்டம்

கலிபோர்னியா: கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்து அரிசி வாங்கும் … Read more

வெளிநாடுகளிடம் கையேந்துவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும்: ராணுவ தளபதி வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி உள்ளது. சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமாபாதிலுள்ள கானேவால் மாதிரி வேளாண் பண்ணை தொடக்க விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் … Read more

விமானங்களில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகை வழங்கும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர்: விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போதைய உலக சூழலுக்கு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ய நிலைக்கு குறைப்பதற்கான அவசர தேவை உருவாகியுள்ளது. கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் … Read more

கணவன், குழந்தைகளை கைவிட்டு பாக். சென்ற ராஜஸ்தான் பெண் மதம் மாறி காதலனுடன் திருமணம்…!

லாகூர், உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அஞ்சு தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிஹ்வாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அஞ்சுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற நபருடன் 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் … Read more

என்ன கொடுமை சார் இது…! மொபைல் போனை பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்…! 2 வருடமாக காதல்…!

பிரேசிலை சேர்ந்த இம்மானுவேல் என்ற இளம் பெண் தனது மொபைலோடு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அந்த மொபைல் போனை பறித்து கொண்டு ஓடியுள்ளார். ஐயோ திருடன் ஐயோ திருடன் என்று கத்தியும் பலனில்லை. ஆனால், மொபைலை பறித்து கொண்டு ஓடிய திருடனோ கொஞ்ச நேரம் ஓடிய பிறகு என்ன போன் நாம் திருடியது என்பதை அந்த மொபைலை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அந்த மொபைல் போன் சொந்தகாரரான இம்மானுவேல் போட்டோ அதில் … Read more

மதம் மாறிய பின் பாகிஸ்தான் நண்பரை மணந்தார் இந்திய பெண் அஞ்சு

பெஷாவர்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் … Read more

A woman who separated from her husband, went to Pakistan, became a Muslim and married her lover | கணவரை பிரிந்து பாக்.,சென்ற பெண் முஸ்லிமாக மாறி காதலருடன் திருமணம்

பெஷாவர், ‘ஆன்லைன்’ வாயிலாக ஏற்பட்ட காதலால், கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு பாகிஸ்தான் சென்ற பெண், அங்கு முஸ்லிம் மதத்துக்கு மாறி, காதலரை நேற்று திருமணம் செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அஞ்சு, 34. இவர் திருமணமாகி, கணவர் அரவிந்த் என்பவருடன் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அஞ்சுவுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா, 29, என்ற இளைஞருடன், … Read more