வடகொரியா பல்வேறு ராக்கெட்டுகளை இன்று ஏவி பரிசோதனை; தென்கொரியா அறிவிப்பு

சியோல், வடகொரியா அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைகளை விண்ணில் ஏவி பரிசோதனை செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வடகொரியா இன்று மஞ்சள் கடல் பகுதியில் பல்வேறு ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது. இதனை தென்கொரியா அறிவித்து உள்ளது. இதுபற்றி தென்கொரியாவின் படைகளுக்கான தலைவர் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய ராணுவம் கண்காணிப்பு மற்றும் காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் நெருங்கிய … Read more

Hindu temple in Bangladesh vandalised, idols desecrated; accused arrested | வங்கதேசத்தில் ஹிந்து கோயிலில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாகா: வங்கதேசத்தில் உள்ள ஹிந்து கோயிலில் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில் நிமாத்பூர் கிராமத்தில் உள்ள துர்கா கோயிலில் புகுந்த கலில் மியா என்பவர், நேற்று முன்தினம் (ஜூலை 20) அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தினார். இதனையறிந்த அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் ஒன்று கூடினர். கலில் மியாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மாவட்ட எஸ்.பி.,யிம் கைதை உறுதி செய்ததுடன், எதற்காக … Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா… அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டில் குவிந்த இந்தியர்கள்!

கடந்த 20.07.2023 அன்று பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு  உடனடியாக தடை செய்தது.பருவகால மழை தாமதமாகத் தொடங்கிய பின்னர், பயிர் பாதிக்கப்பட்டு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என  கூறப்படுகிறது.

South African court issues arrest warrant for Russian President Putin | ரஷ்ய அதிபர் புடினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த மாதம் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையே போர் துவங்கியது முதல் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே, உக்ரைனிலிருந்து சட்ட விரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்துக்காக, ரஷ்ய அதிபர் புடினுக்கு … Read more

பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 திருமணம்… அதுவும் கணவரையும், மாமனாரையும் – அது எப்படி?

Bizarre Viral News: ஒரு பெண் தனது திருமணத்தன்று நடந்த சிறு தவறால், தனது கணவருடன் அவரது மாமனாரையும் திருமணம் செய்ய நேர்ந்ததாக கூறிய வினோத சம்பவம் குறித்து இதில் காணலாம்.

அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவுக்கு 2 வயது குழந்தை பலி… பீதியில் உறைந்த மக்கள்!

அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரைனா. இவருடைய இரண்டு வயது மகன் உட்ரோ பண்டி. உட்ரோ பண்டி கடந்த வாரம் அங்குள்ள நீர்நிலையில் விளையாடியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுவனுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன. தண்ணீரில் விளையாடியதால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவருடைய பெற்றோர் வீட்டிலேயே சிகிச்சை வழங்கியுள்ளனர். ஆனால் கடுமையான தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல் மற்றும் கழுத்தை அசைக்க முடியாமை போன்றவற்றால் சிறுவனின் நிலை மோசமடைந்தது. மினி ஸ்கர்ட்டில் தெறிக்கவிடும் க்ரித்தி … Read more

First woman appointed as US Navy commander | அமெரிக்க கடற்படை தளபதியாக முதன் முறையாக பெண் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்கக் கடற்படைத் தளபதியாக அட்மிரல் லிசா பிரான்செட்டி என்ற பெண்ணை அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். நியமனம் அமலுக்கு வரும் பட்சத்தில், அட்மிரல் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார் லிசா. கடற்படையில் வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை இயக்குதல் ஆகியவற்றில் லிசா திறம்பட பணியாற்றி உள்ளார். கடற்படைத் தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த இடத்தில் உள்ள லிசா உள்ளார் என்பது … Read more

Kidnapping of Gil Hindu sisters in Pak.: The brutality of conversion marriage | பாகிஸ்தானில் 3 ஹிந்து சகோதரிகள் கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி: பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளை கடத்திச் சென்று, மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தார்கி கிராமத்தில், ஹிந்து சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள லீலா ராம் என்ற வர்த்தகருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களை, மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, … Read more