ஈக்வடாரில் எமர்ஜென்சி… நோட்டம் பார்க்கும் FBI… கொலம்பிய கும்பலுக்கு குறி… எகிறிய பதற்றம்!

தென் அமெரிக்காவில் உள்ள அமைதியான நாடு ஈக்வடார். ஆனால் தற்போது அப்படியான சூழல் இல்லை. துப்பாக்கிச்சூடு, படுகொலை, அவசரநிலை பிரகடனம், பதற்ற நிலையில் மக்கள் என பரபரப்பிற்கு பஞ்சமின்றி காணப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அந்நாட்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 190 நாடுகளின் தலைநகரம், கொடிகள், கரன்சி,மொழிகள் கூறி சிறுவன் அசத்தல் அதிபர் வேட்பாளர் கொலை இதையொட்டி தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் எதிர்பாராத விதமாக Build Ecuador Movement என்ற அரசியல் … Read more

அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ, தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் 8 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் எம்.பி.யான பெர்னாண்டோ வில்லவிசென்சியோவும் (வயது 59) ஒருவர். பில்டு ஈகுவடார் இயக்கம் என்ற கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வந்தார். எனவே … Read more

ஹவாய் தீவில் பகீர்… பேரழிவு, அணையாமல் எரியும் காட்டுத்தீ… ஜோ பைடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவுகளில் ஒன்றாக ஹவாய் திகழ்கிறது. சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்றது. மக்கள்தொகை என்று எடுத்து கொண்டால் சுமார் 15 லட்சம் பேர். காடுகளால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த ஹவாய் தீவுகளுக்கு தற்போது பெரிய ஆபத்து வந்துள்ளது. பெரியகுளத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மருத மரத்தில் தீ வைப்பு ஹவாய் தீவில் காட்டுத்தீ கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் கட்டுக்கடங்காமல் பரவி … Read more

ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன் வேதனை- பலி 53 ஆக அதிகரிப்பு

வைலுகு (ஹவாய்): அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதனை ஒரு பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் தீவுகள், முக்கிய நிலப்பகுதியில் இருந்து மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு மாய் ஆகும். இத்தீவின் சில இடங்களில் கடந்த … Read more

நிலவில் குழிப்பறிக்க போகும் ரஷ்யாவின் லூனா 25… வெளியான முழு விவரம்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா தனது லூனா 25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. விண்ணில் செலுத்தப்பட்டது லூனா 25விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களில் ஆய்வுகளை நடத்தி வரும் நாடுகளில் ஒன்று ரஷ்யா. ரஷ்யா கடைசியாக 1976 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா 24 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்ததோடு நிலவில் இருந்து 176 கிராம் மண்ணையும் எடுத்து வந்தது.ரஷ்யா என்ன … Read more

லூனா-25 | நிலவுக்கு விண்கலம் அனுப்பிய ரஷ்யா: சந்திரயானுக்கு முன்னரே தரையிறக்கத் திட்டம்

மாஸ்கோ: 1976-க்குப் பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான … Read more

At least 36 people have been killed in wildfires on Maui, Hawaii | ஹவாயின் மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலி

கஹுலுய், அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி, 36 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் எட்டு தீவு நகரங்கள் இருக்கின்றன. இங்கு, இரண்டாவது பெரிய நகரமாக மவுய் உள்ளது. இங்கு, இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத் தீ, மெல்ல மெல்ல நகர்ப்புற பகுதிகளுக்கும் பரவியது. நடவடிக்கை இதையடுத்து, அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். திரும்பும் இடமெல்லாம் வானுயர எழுந்துள்ள கரும்புகையால், மவுய் நகரமே புகை மண்டலமாக மாறியுள்ளது. … Read more

Impact of air pollution: Globally, Jakarta is number one | காற்று மாசு பாதிப்பு : உலகளவில் ஜகார்த்தா முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்த்தா: காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐக்யூ ஏர் என்ற காற்று மாசு ஆய்வு செய்யும் அமைப்பு, உலகளவில் காற்று மாசு பாதிப்புள்ளான 10 நகரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்நகரில் வசிப்பவர்களின் குழந்தைகள் … Read more

டுவிட்டருக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா…!

வாஷிங்டன், தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய டுவிட்டர் (தற்போதைய ‘எக்ஸ்’) நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய … Read more