இத்தாலியின் தீவில் படகு மூழ்கி 41 பேர் உயிரிழப்பு

ரோம்: இத்தாலியின் லம்பேடுசா தீவில் படகு உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து ஒரு படகு நேற்று முன்தினம் இத்தாலியை நோக்கி வந்துள்ளது. ஏராளமான அகதிகள் பயணித்த இந்த படகு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவு அருகே வந்தபோது திடீரென உடைந்துள்ளது. இதில் பயணித்தவர்கள் கடலில் விழுந்தனர். சம்பவம் அறிந்த கடலோர காவல் படையினரும், அந்த வழியாக வந்த சரக்கு கப்பலைச் சேர்ந்த வீரர்களும் அங்கு சென்று மீட்புப் பணியில் … Read more

Court refuses to stay Imran Khans sentence | இம்ரான்கான் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய இம்ரான்கான் மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்தது. பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர் , பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.தொடர்ந்து, கடந்த ஓராண்டில் மட்டும், இம்ரான் கானுக்கு எதிராக, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே, ‘தோஷாகானா’ எனப்படும், அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை … Read more

Tunisia boat accident: 41 dead | துனிசியா படகு விபத்து: 41 பேர் பலி

ரோம், துனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 41 பேர் பலியாகினர். ஆப்ரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளில் வறுமை, மோதல் போக்கு அதிகரித்து வருவதால், அங்கிருந்து பலர் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்நிலையில், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தோர் இருந்த படகு இரு தினங்களுக்கு முன் சென்றது. இது, ஆப்ரிக்க கடற்கரையின் கெர்கென்னா பகுதி அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. மொத்தம் … Read more

world lion day | உலக சிங்க தினம்

‘காடுகளின் ராஜா’ என சிங்கம் அழைக்கப்படுகிறது. வீரத்தின் உதாரணமாக சிங்கத்தை குறிப்பிடுகின்றனர். இதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. முன்பு ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்தன. ஆனால் இன்று ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே சிங்கம் வாழ்கின்றன. முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 2015ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ன் படி … Read more

"EG.5" – அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸின் புதிய திரிபு: WHO தகவல்

நியூயார்க்: உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிடனில் EG.5 என்ற புதிய கரோனா திரிபு பரவி வருகிறது. இந்த புதிய திரிபு அபாயகரமானதாக திடீரென தொற்று பரவலையும் உயிர்ப்பலிகளையும் அதிகரிக்கக் கூடியதாக இருப்பதற்கான … Read more

Grey Divorce: ‘கிரே டிவோர்ஸ்” என்றால் என்ன? 50 வயசுக்கு மேல திருமண முறிவு அவசியமா?

Baby Boomer generation: தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? அதிலும் அமெரிக்காவில் 50 வயதுக்கு பிறகு மனமுறிவு அதிகரித்துவரும் போக்கு தொடர்பான சமூக மாற்றங்கள்

மிஸ் யுனிவர்ஸ் போட்டி: பலர் முன்னிலையில் உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தினர்; அழகிகள் புகார்

ஜகார்தா, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 ந்தேதி வரை மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. 3, ஆண்கள் உட்பட 20 பேருக்கு மேல் உள்ள அறையில் உடல் பரிசோதனை என்ற பெயரில் மேலாடையின்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 6 போட்டியாளர்கள் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு “உடல் சோதனை” மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியாளர்கள் … Read more

Cricket World Cup: India-Pakistan, date change | உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -பாக்., தேதி மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியானது. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்.,15ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அன்றைய தேதியில், நவராத்திரியின் முதல்நாள் என்பதால் போட்டி நடைபெறும் தேதி மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, போட்டியை … Read more