“Steady and resilient through darkest storms”: PM Modi hails India-France ties ahead of two-day visit | இந்தியா- பிரான்ஸ் நட்பால் ஏற்பட்ட மாற்றங்கள்: பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: இந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்புறவானது பல மாற்றங்களை சந்தித்து உள்ளது. இதன் மூலம் புவிசார் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரான்ஸ் தேசிய தின கொண்டாடட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று, பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பி சென்றுள்ளார். இதனை முன்னிட்டு, பிரான்ஸ் நாளிதழுக்கு நரேந்திர … Read more

பாகிஸ்தானில் பரிதாபம்: வீட்டில் 'பிரிட்ஜ்' வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகராக லாகூர் உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து நடந்தது. மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடத்தை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை … Read more

பாகிஸ்தானின் சீமா ஹைதர் காதல் விவகாரம்…. பீதியில் உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்!

காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

India-Russia Foreign Ministers meet | இந்தியா – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

ஜகார்த்தா: ஆசியான் மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேசினார். ஜகார்த்தா: ஆசியான் மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வட கொரியா

பியாங்யாங், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், “அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லைக் கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை … Read more

விவசாயிக்கு ரூ. 60 லட்சம் அபராதம்… எமோஜியை பார்த்து யூஸ் பண்ணுங்க மக்களே!

விவசாயி ஒருவர் தனது வாடிக்கையாளர் ஒருவடனான உரையாடலில் பயன்படுத்திய தம்ஸ்-அப் எமோஜியால், சுமார் ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

சாவ் பாலோ, பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ளது பார்க் பாரைசோ நகரம். அங்கு நட்சத்திர மதுபானவிடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உட்கார்ந்து அதிகமானோர் நள்ளிரவில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மகும்பல் ஒன்று வந்தது. திபுதிபுவென விடுதிக்குள் அவர்கள் புகுந்து தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் உள்னே அமர்ந்திருந்தவர்கள் பயத்தில் அலறினர். தாக்குதலை நடத்திவிட்டு அந்த மர்மகும்பல் தப்பியோடியது. இதுகுறிந்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு … Read more

உலகின் முதல் மீத்தேன்-திரவ ஆக்சிஜன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

பெய்ஜிங், சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை … Read more

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 மில்லியன் இழப்பீடு – இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா வழங்கினார்

கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று அங்குள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது தொடர்பான வழக்கில், கடந்த … Read more

Easter Bomb Blast: First installment of compensation paid by former Sri Lankan president | ஈஸ்டர் குண்டு வெடிப்பு : முதல் தவணை இழப்பீடு வழங்கினார் முன்னாள் இலங்கை அதிபர்

கொழும்பு:இலங்கையில், 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு, தன் சொந்த பணத்தில் இருந்து 2.60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிரிசேனவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதல் தவணையாக 40 லட்சம் ரூபாயை சமீபத்தில் வழங்கினார். கடந்த 2019, ஏப்., 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தின் போது, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடித்தது. ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாதிகள் … Read more