எவரெஸ்ட் சிகரம் அருகே ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரம் அருகே நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களாவர். தனியாருக்குச் சொந்தமான 9N-AMV என்ற எண் கொண்ட இந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று (ஜூலை 11) காலை சொலுகுன்வு மாவட்டத்தின் சுர்கே பகுதியில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 15 வது நிமிடத்திலேயே இது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதில் பயணம் செய்தோர் உயிரிழந்ததும் பின்னர் … Read more