உக்ரைனுக்கு திரும்பிய 5 தளபதிகள் – துருக்கிக்கு ரஷ்யா கண்டனம்

மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போர் முடிவடையும்வரை உக்ரைன் – துருக்கி இடையே கைதிகள் பரிமாற்றம் இருக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி பயணத்தை முடித்து கொண்டு சனிக்கிழழை கீவ் வந்தடைந்தார். ஜெலன்ஸ்கியுடன் துருக்கி சிறையில் இருந்த உக்ரைன் ராணுவ தளபதிகள் 5 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தளபதிகளின் வருகைதான் ரஷ்யாவை கோபமடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரில் மரியுபோல் நகரை ரஷ்யா … Read more

அய்ன் துபாய்: திகில், சாசகம் தந்த ராட்சத சக்கரம்… ஆடாமல் நின்று ஒரு வருஷமாச்சே… ஏன்?

திருவிழா காலங்களில் ராட்டினம் சுற்றுவது என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். இன்றும் கூட கோயில் திருவிழாக்களின் போது கிராமப்புறங்களில் தவறாமல் பார்க்க முடிகிறது. இதன் சுவாரஸியத்தை அதிகப்படுத்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் பிரம்மாண்ட ராட்சத ராட்டினங்கள் வந்துவிட்டன. அதில் மிக மிகப் பெரியது என்றால் துபாய் ஜுமைராவில் உள்ள அய்ன் துபாய் (Ain Dubai) எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. அய்ன் துபாய் ராட்சத ராட்டினம்இங்கு புளூவாட்டர் தீவு என்ற … Read more

அமெரிக்காவை கலக்கப் போகும் சூரியப் புயல்! எங்கு எப்போது எப்படி பாதிக்கும்?

Solar Strom: சூரியப் புயலால் ஏற்படும் சூரியக் காற்று வளிமண்டலத்தைத் தாக்கும் போது வானில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் பார்க்க முடியும். நியூ இங்கிலாந்தில் உள்ள மூன்று இடங்கள் உட்பட 17 அமெரிக்க மாகாணங்களில் இந்த நிகழ்வு நிகழ வாய்ப்புள்ளது  

Husband killed his wife and ate her brain | மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட கணவர்

பியூப்லோ-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மனைவியை கொலை செய்து, அவரது மூளையை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மெக்சிகோவில் பியூப்லோ பகுதியைச் சேர்ந்த அல்வாரோ, 32, மரியா மாண்ட்சாரட், 38, என்பவரை ஓராண்டுக்கு முன் திருமணம் செய்தார். மரியாவுக்கு ஐந்து மகள்கள் உள்ள நிலையில், அவர்களையும் அல்வாரோ வளர்த்து வந்தார். இதற்கிடையே போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், சமீபத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் … Read more

போதை பொருளுக்கு அனுமதி… ஸ்காட்லாந்து அரசு நடவடிக்கை… தடை போட்ட UK!

ஸ்காலாந்து அரசாங்கம் போதை பொருள் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அதனால் அது மேற்பார்வையிடப்பட்ட போதைப் பொருள் நுகர்வு அறைகளை உருவாக்கி, போதை பொருள் எடுத்துக் கொள்பவரை கண்காணிக்க முடியும் என அரசு நினைக்கிறது.

சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 6 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் நவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து இன்று 6 பயணிகளுடன் சிறிய ரக விமானம் கலிபோர்னியாவுக்கு புறப்பட்டது. விமானம் கலிபோர்னியாவின் மிரிடோ நகரில் உள்ள விமான நிலையம் அருகே விமானம் வந்தது. அப்போது, நடு வானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மிரிடோ விமான நிலையம் அருகே உள்ள விளைநிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல்கருகி … Read more

சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் 'பார்க்கர்' விண்கலம்

வாஷிங்டன், பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கு நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் ‘பார்க்கர்’ என்ற விண்கலத்தை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி விண்ணில் ஏவியது. சூரியனில் இருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம், காந்த அலை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஜூன் … Read more

500-வது நாளாக தொடர்ந்து நடக்கும் உக்ரைன் போர்

கீவ்: உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 500-வது நாளை எட்டியது. இந்த போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போர் நேற்று 500-வது … Read more

Airstrike kills 22 in Sudan | வான்வழி தாக்குதல் சூடானில் 22 பேர் பலி

கார்துாம்-சூடானில் குடியிருப்பு பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரலில், அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கார்துாம் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு, இந்தியர் ஒருவர் … Read more