காதல் மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது காதல் மனைவி சோஃபியை பிரிய முடிவு செய்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது காதல் மனைவி சோஃபியை பிரிய முடிவு செய்துள்ளார்.
வாஷிங்டன், எப்.பி.ஐ. எனப்படும் மத்திய விசாரணை முகமையின் வழியே சர்வதேச குற்றங்களை தடுக்கவும், பயங்கரவாதிகள் குறித்து தகவல்கள் திரட்டும் வேலையிலும் அமெரிக்கா ஈடுபடுகிறது. இதன் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார். இந்த நிலையில் உதா மாகாணத்தின் எப்.பி.ஐ. தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷோஹினி சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.ஷோஹினி இதற்கு முன்பு இயக்குனர் ரேயின் சிறப்பு உதவியாளராக இருந்துள்ளார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை குழுவின் உயர் அதிகாரியாக இருந்து பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளார். 2001-ம் ஆண்டில் … Read more
சாவோ பவுலோ, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக சாவோ பவுலோ உள்ளது. இங்குள்ள கவுருஜா மற்றும் சான்டோஸ் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டபோது பயங்கரவாதிகள் சிலரால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அங்கு ராணுவம் களம் இறங்கப்பட்டது. சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறப்பு படை வீரர்கள் அதிரடி … Read more
சிங்கப்பூர், உலகில் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குகிறது. இந்த நாட்டின் பிரதமராக லீ சியென் லூங் இருக்கிறார். இவரின் அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை இலாகா மந்திரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன் இருந்தார். இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் ஊழல் புகார் குறித்தான மேல்விசாரணை நடத்த எதுவாக மந்திரி ஈஸ்வரனை பிரதமர் லூங் சஸ்பெண்டு செய்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் … Read more
கொல்லம், அமெரிக்காவைச் சேர்ந்த, 44 வயது பெண் ஒருவர், கேரளாவுக்கு கடந்த 22ம் தேதி வந்திருந்தார். இவர், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்தார். இவர், கடந்த 31ம் தேதி ஆசிரமம் அருகே உள்ள கடற்கரையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், அவருடன் சேர்ந்து மது அருந்தினர். இதன் பின், இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு, அருகே உள்ள காலியான வீட்டிற்கு அழைத்துச் சென்று, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த … Read more
நியூயார்க்: அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்திற்கு 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. அதில் அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம்எ ன கூறப்படுவதால், அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது. நியூயார்க்: அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்திற்கு 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் … Read more
டெஹ்ரான், ஈரானில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வருவதால், பொதுமக்களின் நலன் கருதி இரண்டு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல், மக்கள் வீடுகளில் முடங்கிஉள்ளனர். நாடு முழுதும், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இது, 50 டிகிரி வரை உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாலைவனத்தால் சூழப்பட்டுள்ள இங்கு, கடும் வெப்பம் … Read more
ஒட்டாவா: சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்கும் கொள்கை ரீதியான முடிவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது கனடா. உலக அளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அந்தப் பொருட்களில் படங்கள் … Read more
ஒட்டாவா: தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஓட்டோவா: தன் மனைவி ஷோபியாகிரிகோரியாவை பிரிவதாக கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். 52 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ, மனைவி ஷோபியாகிரிகோரியா ,47 வை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனடா பிரமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் , நாங்கள் பிரிந்தாலும், எப்போதும் போல் ஒருவரையொருவர் ஆழமான அன்புடன் … Read more