Path-changing addiction: Today is International Day Against Drug Abuse | பாதையை மாற்றும் போதை: இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

போதைப்பொருள், சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி “சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து … Read more

மனித குலத்துக்கு மிகச் சிறந்த சேவையாற்றுவதாக கவுரவம்: பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது

கெய்ரோ: எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி, இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். எகிப்து அதிபரின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். எகிப்து பிரதமர் முஸ்தபா மேட்போலி, விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். முதல் நாளில் … Read more

Nawaz Sharif acquitted in 37-year bribery case | 37 ஆண்டு கால லஞ்ச வழக்கு நவாஸ் ஷெரீப் விடுவிப்பு

லாகூர் : பாகிஸ்தானில், 37 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தை லஞ்சமாக வழங்கியது தொடர்பான வழக்கில் இருந்து அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 1986ல் அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்தார். லாகூர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அவர், அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தை, தன் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஜாங் – ஜியோ ஊடக குழும … Read more

Non-voters are barred from contesting elections | ஓட்டளிக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை

ப்னோம் பென் : கம்போடியாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பொது தேர்தலில் ஓட்டளிக்காதவர்கள், எதிர்கால தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கும் புதிய சட்டத்துக்கு, அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய சட்டம் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், பிரதமர் ஹுன் சென்னின் தலைமையில் கம்போடியா மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவரது ஆட்சிக் காலம் முடிவடைய உள்ளதால், அடுத்த மாதம் 23ம் தேதி, அங்கு பொது தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் … Read more

27 முறை தேர்வெழுதிய கோடீஸ்வரர்… இந்த வருடமும் பெயில்தான் – முழு விவரம்!

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை எழுதிவரும் சீன கோடீஸ்வரர் 27ஆவது முறையாக எழுதி இம்முறையும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியவில்லை. அந்த கோடீஸ்வரரின் தீரா வேட்கையை இதில் காணலாம்.

பெய்ஜிங்கில் செம சூடு… தாங்க முடியல… 9 வருஷத்துக்கு அப்புறம் கதறும் மக்கள்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- சீனா என்றாலே கொரோனா வைரஸ் தான் பலருக்கும் நினைவில் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகும் இப்படி ஒரு துயரை அனுபவித்ததே இல்லை. இந்நிலையில் புதிதாக ஒரு வைரல் செய்தி சீனாவில் இருந்து வைரலாகி வருகிறது. விஷயம் இதுதான். மோசமான வானிலை. வெப்பம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. சீனாவின் வெப்ப அலைகள் கடந்த வாரம் வடக்கு சீனாவில் … Read more

ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து தலைவர்களுடன் விவாதித்தார் பிரதமர் மோடி

வாஷிங்டன், பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ந் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக பேசி புதிய வரலாறு படைத்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசின் சார்பில் அவருக்கு பிரமாண்ட சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அமெரிக்க முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசி, இந்தியாவில் முதலீடுகள் செய்ய அழைப்பு விடுத்தார். … Read more

Prime Minister Narendra Modi visits Al-Hakim Mosque in Cairo, Egypt | எகிப்தில் ஆயிரம் ஆண்டு பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கெய்ரோ: அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியை பார்வையிட்டார். மசூதியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்கள், புகைப்படம் ஆகியவற்றை பார்வையிட்டார். மோடியை வரவேற்ற மசூதி நிர்வாகத்தினர், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். பிறகு, மசூதியில் இருந்தவர்களுடன் கலந்துரையாடினார். மரியாதை இதனை தொடர்ந்து ஹெலியாபொலிஸ் போர் நினைவிடம் சென்ற மோடி, அங்கு முதல் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 … Read more

பெலாரசுக்குச் செல்கிறார், வாக்னர் தலைவர்: அவர் மீதான வழக்கு கைவிடப்படும் – கிரெம்ளின் அறிவிப்பு

மாஸ்கோ, ரஷியா – உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது சமீபகாலமாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீதும், வாக்னர் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்திருந்தார். … Read more