Indian crew killed in ship fire in mid-sea | நடுக்கடலில் தீப்பற்றிய கப்பல் இந்திய ஊழியர் பலி

லண்டன் : நெதர்லாந்து அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றியது. இதை அணைக்க முயன்ற இந்திய ஊழியர் ஒருவர் பலியானார்; 20 பேர் காயமடைந்தனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து மேற்காசிய நாடான எகிப்துக்கு, சரக்கு கப்பல் ஒன்று சமீபத்தில் புறப்பட்டது. இந்தக் கப்பலில், 3,000 கார்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்து அருகே சென்றபோது, 25ம் தேதி கப்பலில் திடீரென தீப்பற்றியது. கப்பலில் பணியாற்றும், 23 ஊழியர்கள், இதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், … Read more

குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்: 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

துபாய்: கடந்த 2015-ம் ஆண்டு குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளிகள் 5 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2015-ம் ஆண்டு ஷியாமசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில், போதைப் பொருள் கடத்திய … Read more

3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பலில் தீ: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

லண்டன்: நெதர்லாந்து கடற்பகுதியில் 3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் இருந்து சுமார் 3,000 கார்களுடன் ‘ஃப்ரீமேன்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் எகிப்து நோக்கி புறப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலில் அடுக்கப்பட்டிருந்த 25 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற கார்களுக்கும் பரவியது. தீயை … Read more

Rescue efforts fail: Whales are euthanized | காப்பாற்றும் முயற்சி தோல்வி: திமிங்கலங்கள் கருணை கொலை

பெர்த்: ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களை, மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவை கருணைக் கொலை செய்யப்பட்டன. பசிபிக் கடல் நாடான ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஏராளமான திமிங்கலங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கரை ஒதுங்கி, பின் கடலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அல்பானி பகுதியில் உள்ள செயின்ட்ஸ் கடற்கரை பகுதியில் இரு தினங்களுக்கு முன், 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. கூட்டம், கூட்டமாக … Read more

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை செய்ய பரிந்துரை-யுனெஸ்கோ

வாஷிங்டன், அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு … Read more

A Chinese girlfriend who went to Pakistan for cross-border love | எல்லை தாண்டிய காதலால் பாக்., சென்ற சீன காதலி

பெஷாவர், சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, 18 வயது காதலனைத் தேடி, 21 வயது சீனப் பெண் பாகிஸ்தான் சென்றுள்ளார். சமூக வலைதளங்களின் வருகையால், சமீபகாலமாக, எல்லைத் தாண்டிய காதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், ‘ஸ்னாப்ஷாட்’ எனப்படும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்த சீனாவைச் சேர்ந்த காவ்பெங், 21, என்ற இளம்பெண்ணுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த ஜாவேத், 19, என்பவருடன் நட்பு ஏற்பட்டது. … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…! டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். அவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களில் பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் அவரது பாலியல் லீலைகள் வெளிவரத் தொடங்கின. கடந்த 2017ம் ஆண்டு பல பெண்கள், தாங்கள் ராபர்ட் ஹேடனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக … Read more

Attempts to save the whales have failed in a mercy killing | காப்பாற்றும் முயற்சி தோல்வி திமிங்கலங்கள் கருணை கொலை

பெர்த், ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களை, மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவை கருணைக் கொலை செய்யப்பட்டன. பசிபிக் கடல் நாடான ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஏராளமான திமிங்கலங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கரை ஒதுங்கி, பின் கடலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அல்பானி பகுதியில் உள்ள செயின்ட்ஸ் கடற்கரை பகுதியில் இரு தினங்களுக்கு முன், 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. கூட்டம், கூட்டமாக … Read more

சீனாவில் நுகர்வோர் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி; ஆனால்… ஆணுறை விற்பனை உயர்வு

பீஜிங், சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவால், அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிக குறைவாக காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது. எனினும், … Read more