Earthquake registers 4.4 on the Richter scale in Afghanistan | ஆப்கானில் நில அதிர்வு: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் திடீர் என நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விவரம் தெரியவில்லை. காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் … Read more

சந்தைக்குள் அதிவேகமாக புகுந்த லாரி – 51 பேர் பலி

நெய்ரொபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கெய்னா. அந்நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சந்தைகுள் புகுந்தது. சந்தைக்குள் இருந்த கடைகள் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் … Read more

கென்யாவில் தாறுமாறாக ஓடிய டிரக்; பல வாகனங்களில் மோதி விபத்து: விடிய விடிய மீட்பு பணி

நைரோபி , கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 51 பேர் பலியாகினர். 32 பேர் காயம் அடைந்தனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். … Read more

Rahuls visit to riot-hit Manipur: state BJP leader praises | கலவரத்தால் பாதித்த மணிப்பூருக்கு ராகுல் பயணம்: அம்மாநில பாஜ., தலைவர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: தற்போதைய சூழ்நிலையில் ராகுலின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுகிறேன் எனவும், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும் மணிப்பூர் மாநில பாஜ., தலைவர் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூக மக்களிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இங்கு, மே 3ம் தேதி முதல் வன்முறை அதிகரித்து வருகிறது. இதுவரை ஏற்பட்ட … Read more

40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன்..!

மெக்சிகோ, மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே … Read more

“ஆப்பிரிக்காவுக்குத் திரும்புங்கள்…” – பற்றி எரியும் பிரான்ஸில் போலீஸார் எழுப்பிய குரலுக்குப் பின்னால்..?

பாரிஸ்: பிரான்ஸின் நான்டெரி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சள் நிற காரை அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த 17 வயதான நயில் என்ற சிறுவன் ஓட்டி வந்துள்ளார். அச்சிறுவனை இரு போலீஸார் தடுத்து நிறுத்தினர். சிறுவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் சிறுவனுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் சிறுவனை துப்பாக்கிக் காட்டி போலீஸார் மிரட்டியுள்ளனர். இதில் அச்சம் கொண்ட சிறுவன் காரை ஓட்ட முற்படுகிறார். உடனே சிறுவனின் தலையில் போலீஸார் … Read more

'பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்' – ஐ.நா. அறிவுறுத்தல்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் விதிமீறி செயல்பட்டார் என்பதற்காக நீல் (வயது 17) என்ற சிறுவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர். இந்த சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் … Read more

ஆபாச படங்கள் ஆபத்து | சிறார் பாதுகாப்புக்காக ஆன்லைன் சட்ட மசோதாவை கடுமையாக்கும் பிரிட்டன்

லண்டன்: ஆபாசப் படங்களை சிறார் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவை கெடுபிடிகளுடன் வடிவமைத்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. அவ்வப்போது சட்ட மசோதாவில் கொண்டுவரப்படும் அம்சங்களை மட்டுமே பிரிட்டன் அரசு வெளியிட்டுவரும் நிலையில், இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாவதை தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் எதிர்பார்த்துள்ளன. காரணம், தங்கள் மீது என்ன மாதிரியான கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற பதற்றம். இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவின் அண்மைத் திருத்தத்தில், பாலுறவு சார்ந்த இணையதளங்களை … Read more