Indian crew killed in ship fire in mid-sea | நடுக்கடலில் தீப்பற்றிய கப்பல் இந்திய ஊழியர் பலி
லண்டன் : நெதர்லாந்து அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றியது. இதை அணைக்க முயன்ற இந்திய ஊழியர் ஒருவர் பலியானார்; 20 பேர் காயமடைந்தனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து மேற்காசிய நாடான எகிப்துக்கு, சரக்கு கப்பல் ஒன்று சமீபத்தில் புறப்பட்டது. இந்தக் கப்பலில், 3,000 கார்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்து அருகே சென்றபோது, 25ம் தேதி கப்பலில் திடீரென தீப்பற்றியது. கப்பலில் பணியாற்றும், 23 ஊழியர்கள், இதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், … Read more