சனி கோளின் நிலவில் நீர்: உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள்

நியூயார்க்: சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளது. விண்வெளி ஆராய்சி அசுர வளர்ச்சியை அடைந்த காலக்கட்டத்தில் இருந்தே பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என்பதையொட்டிதான் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பூமியைத் தாண்டி உள்ள சனிக் கோளின் துணை கோளான அதாவது அதன் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி … Read more

உலகத்திலேயே பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்கிடம் தொலைத்த பெர்னார்ட் அர்னால்ட்

World’s Richest Person Elon Musk: டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க், பிரான்ஸ் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்… 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கீவின் கிழக்கு புறகரில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்திருப்பதாக கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலில் மருத்துமனை மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தது. கீவில் கடந்த ஒரு மாதத்தில் 18 முறையாக நடத்தப்படும் ரஷ்ய தாக்குதல் இது என்று உக்ரைன் கூறியுள்ளது. Source link

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ: 3 நோயாளிகள் கருகி பலி

வியன்னா, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது தளத்தில் பிடித்த தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் … Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சி.. மே மாதத்தில் பண வீக்கம் 25.2 சதவீதமாக குறைவு!

இலங்கையின் பண வீக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் தற்போது உள்ள விலைப்பட்டியலின் படி, மே மாதத்தில் பண வீக்கம் 25 புள்ளி 2 சதவீதமாக குறைந்து இருப்பதாக அரசின் புள்ளி விபரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

மேலும் 30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம்

டோக்கியோ, அணுமின் சக்தியை கொண்டு நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதில் முன்னோடி நாடாக ஜப்பான் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் புகுஷிமா அணுமின் நிலையம் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் பலர் பலவிதங்களில் உடல்நல கோளாறுக்கு உள்ளானர்கள். இதனால் நாட்டின் முக்கிய அணுஉலைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மூடப்பட்டிருந்த அணுமின் நிலையங்களை ஜப்பான் அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. மேலும் புதிய உலைகளையும் அது நிறுவி … Read more

எல்லையோர நகரான பெல்கோரட்டில் உக்ரைன் சரமாரித் தாக்குதல்..!

உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, தனது  நாட்டிலும் கடுமையான குண்டு வீச்சுகளை எதிர்கொண்டுள்ளது. பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி சரமாரித் தாக்குதல் நடத்தின. ஆளில்லாத டிரோன்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஒரு டிரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது விழுந்து நொறுங்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 குடியிருப்பு வளாகங்கள், 4 தனி வீடுகள், அரசு நிர்வாகக் கட்டடங்கள் பள்ளி மருத்துவமனை போன்ற இடங்கள் … Read more

Famine likely to occur in Pakistan due to economic crisis: UN Council | பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு : ஐ.நா., சபை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது. கொரோனா பரவல், ரஷ்யா – உக்ரைன் போர் போன்றவை உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அந்நிய செலாவணி குறைந்ததை அடுத்து, நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பாக்., கில் … Read more

ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்; 4 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா உள்பட நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் அளித்து வருகிறது. ரஷிய ராணுவமும் உக்ரைன் மீது தன் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கீவ் நகர் மீது ரஷியா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. தொடர் தாக்குதலில் கீவ் நகரம் நிலைகுலைந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தநிலையில் ரஷிய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகே கர்பாட்டி கிராமத்தில் … Read more

Possibility of famine in Pakistan due to economic crisis | பொருளாதார நெருக்கடியால் பாக்.,கில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் மாதங்களில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது. கொரோனா பரவல், ரஷ்யா – உக்ரைன் போர் போன்றவை உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அன்னிய செலாவணி குறைந்ததை அடுத்து, நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பாக்., கில் உணவு, … Read more