150 people arrested for rioting in France | பிரான்சில் சிறுவன் சுட்டுக்கொலை : கலவரம் செய்த 150 பேர் கைது
பாரீஸ் : பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல் 17, மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு … Read more