'பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' – அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து பயங்கரவாத குழுக்கள் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளை நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை முடுக்கிவிடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக … Read more

புதிய சட்டத்தால் தென் கொரியாவில் அனைவருக்கும் வயது குறைந்தது: சுவாரஸ்யப் பின்னணி

சியோல்: தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறைகள் கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தென் கொரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்குகிறது. … Read more

In inflation hit UK, hunger could become new normal, study shows | பட்டினியால் பரிதவிக்கும் பிரிட்டன்: 14% மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனில் தற்போது பட்டினி பிரச்னை தலைதூக்கியுள்ளது. அங்கு பட்டினி பிரச்னை தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரிட்டனில் 14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் உணவு பெறுவதில் மக்களளிடையே சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதை … Read more

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்கள்..!! தென்கொரிய அதிபர் உத்தரவு

சியோல், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தொடர் ஏவுகணை சோதனை, டிரோன் தாக்குதல் போன்றவற்றை வடகொரியா நடத்தியது. எனவே கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் நிலவி வந்தது. இதனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு வடகொரியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டிரோன் தாக்குதல் ஆனால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவின் கங்வாடோ தீவு மற்றும் தலைநகர் … Read more

ஆணுறுப்பில் பூட்டு! இது செக்ஸ் விளையாட்டாம்… கடைசியில் துருப்பிடித்து, சுத்தியலால் அடித்து பரிதாபம்!

Bizarre Incident: செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை ஒரு நபர் தனது காதலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு பிரேக்-அப் ஆனதால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார். கடைசியில் அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அகற்றியது எப்படி என்பது குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.

Covid virus was created as a biological weapon: Wuhan researchers shocking information | உயிரி ஆயுதமாக உருவாக்கப்பட்டதே கோவிட் வைரஸ்: வூஹான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ், அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து மக்கள் பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்றும், அது ஒரு ‘உயிரி ஆயுதம்’ எனவும் வூஹான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் மனிதர்களிடம் ‘கோவிட்-19’ என்னும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின், சீனா மட்டுமல்லாமல் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸ் பரவியது. … Read more

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை

வாஷிங்டன், தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் என பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை முதன் முதலாக பென்சில்வேனியா மாகாணம் இயற்றியது. இந்தநிலையில் நியூயார்க் மாகாண நிர்வாக சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியுமான ஜெனிபர், தீபாவளி பண்டிகையன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். … Read more

Cancer vaccine | புற்றுநோய்க்கு தடுப்பூசி

சியாட்டில் : தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பெரிய திருப்பு முனையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்று நோய் மையம், புற்று நோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பெரிய திருப்பு முனையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டாக்டர் ஜேம்ஸ் குல்லி கூறுகையில், ”புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான … Read more

Vaccines for cancer: US research | புற்றுநோய்க்கு தடுப்பூசி: அமெரிக்கா ஆராய்ச்சி

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டாக்டர் ஜேம்ஸ் குல்லி கூறுகையில், ”புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம். புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உதவும்,” என்றார். சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் … Read more

இந்தியாவுக்கு பிரிட்டன் அமைச்சர் ஜான் பாராட்டு

பனாஜி: ஜி20 அமைப்புக்கு இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை ஏற்றது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு பல் வேறு மாநிலங்களில் ஜி20 கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது. கோவாவில் சுற்றுலாதுறை தொடர்பாக ஒருங்கிணைப்பட்ட ஜி20 கூட்டம் சமீபத்தில் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் அமைச்சர் ஜான் விட்டிங்டேல் கூறும்போது. “ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றிருக்கும் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கோவாவில் நடத்தப்பட்ட கூட்டம் சிறப்பாக ஒருங்கிணைப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. … Read more