Russia Ukraine War: "பயங்கரவாத தாக்குதலை" நடத்திய உக்ரைன்! குற்றம் சாட்டும் ரஷ்யா!

Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது

விண்வெளிக்கு சிவில் வின்ஞானியை அனுப்பியது சீனா! Shenzhou-16 லிஃப்ட்ஆஃப் வெற்றி

Tiangong Space Station: சீனா மே 30ம் தேதியன்று சிவில் விஞ்ஞானி உட்பட 3 விண்வெளி வீரர்களை டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது 

நைஜீரியாவின் புதிய அதிபராக போலா தினுபு பதவியேற்பு

அபுஜா, நைஜீரியா நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்பட்ட சூழலில், அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தேர்தலுக்கு சட்டப்பூர்வ சவால் எழுந்த நிலையில், அந்நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு இன்று பதவியேற்று கொண்டார். இதனால், அவர் நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார். இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் … Read more

சிரித்த முகத்துடன் 4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்….விழுந்து வணங்கி செல்லும் மக்கள்…!

மிசோரி: உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி … Read more

பல ஆயிரம் கி.மீ. வேகத்தில்… பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்

நியூயார்க், சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், 100 அடி நீளமுள்ள குறுங்கோள் ஒன்று பூமிக்கு மிக நெருக்கத்தில் இன்று வரக்கூடும் என நாசா தெரிவித்து உள்ளது. இதேபோன்று பூமியை நெருங்கி வரும் மொத்தம் 5 குறுங்கோள்களின் பட்டியலை நாசா வெளியிட்டு உள்ளது. அவற்றில் 2023 JZ4 என … Read more

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு தீவிர சிகிச்சை; விஷம் கொடுக்கப்பட்டதா?

மாஸ்கோ, ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் கலந்து கொண்டார். இதன்பின்னர், அதிபர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ இருவரும் நேரில் சந்தித்து, பூட்டிய கதவுகளுக்கு பின்னால், ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்புக்கு பின்னர், மாஸ்கோ நகரிலுள்ள மத்திய கிளினிக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக லுகாஷென்கோ … Read more

Sri Lanka enacts new law as incidents of religious blasphemy increase | அதிகரிக்கும் மத அவதுாறு சம்பவங்கள் புதிய சட்டம் இயற்றுகிறது இலங்கை

கொழும்பு, இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதுாறு சம்பவங்களை தடுக்க, புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், சமீப காலமாக, மதங்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதுாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிர்சூரியா என்பவர், மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கோரினார். … Read more

கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு சிறையில் பாலியல் தொல்லை – இம்ரான் கான் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் ‘தெக்ரிக்-இ-இன்சப்’ கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டார். தற்போது … Read more

Punjab rowdy killed in Canada | பஞ்சாப் ரவுடி கனடாவில் கொலை

ஒட்டாவா:அமெரிக்காவில் நடந்த திருமண வரவேற்பின் போது, அதில் பங்கேற்ற இந்திய வம்சாவளியும், பிரபல ரவுடியுமான அமர்ப்ரீத் சமர், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ப்ரீத் சமர், 28. பிரபல ரவுடியான இவர், அமெரிக்காவில் வசித்தார். அங்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதால், அமெரிக்க போலீசாரும் அமர்ப்ரீத்தை தேடி வந்தனர். இந்நிலையில், கனடாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அமர்ப்ரீத் மற்றும் அவரது சகோதரரும், மற்றொரு ரவுடியுமான ரவீந்தர் ஆகியோருக்கு … Read more

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை அமைக்க உள்ள இந்தியா!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை இந்தியா விரைவில் உருவாக்க உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே முறையான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.