Prime Minister Narendra Modi visits Al-Hakim Mosque in Cairo, Egypt | எகிப்தில் ஆயிரம் ஆண்டு பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கெய்ரோ: அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியை பார்வையிட்டார். மசூதியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்கள், புகைப்படம் ஆகியவற்றை பார்வையிட்டார். மோடியை வரவேற்ற மசூதி நிர்வாகத்தினர், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். பிறகு, மசூதியில் இருந்தவர்களுடன் கலந்துரையாடினார். மரியாதை இதனை தொடர்ந்து ஹெலியாபொலிஸ் போர் நினைவிடம் சென்ற மோடி, அங்கு முதல் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 … Read more

பெலாரசுக்குச் செல்கிறார், வாக்னர் தலைவர்: அவர் மீதான வழக்கு கைவிடப்படும் – கிரெம்ளின் அறிவிப்பு

மாஸ்கோ, ரஷியா – உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது சமீபகாலமாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீதும், வாக்னர் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்திருந்தார். … Read more

வரி ஏய்ப்பு.. உரிமம் இல்லா துப்பாக்கி.. – விசாரணை வளையத்தில் அதிபர் மகன்; போட்டி அரசியலால் கலங்கும் அமெரிக்கா

போதைப்பொருட்கள் அதைப் பயன்படுத்துபவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரை, உறவுகளை எல்லாம் தாண்டி ஒரு பெரிய தேசத்தின் தேர்தல் முடிவுகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு போகும் ஆபத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் தெரிகிறது. அந்த தேசம் அமெரிக்கா. போதைப்பொருள் பயன்படுத்தியவர். 53 வயது தொழிலதிபர், சட்டம் படித்தவர். இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். முதலாவது, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அவருடைய வருமானத்தின் ஒரு பகுதிக்கு கட்ட வேண்டிய 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரிப்பணம் … Read more

தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து – 31 பேர் பலி

வெல்காம் [தென்ஆப்பிரிக்கா], தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 18-ஆம் தேதி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து … Read more

பெண் அதிகாரி குடையை பறித்த பாகிஸ்தான் பிரதமர்

பாரிஸ்: உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பான 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் லாஜிஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்தார். ஆனால் இந்த சந்திப்புகளைவிட மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு அவர் வந்துசேரும் வீடியோதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இது தொடர்பான வீடியோவில், ஷெபாஸ் ஷெரீப் … Read more

கம்போடியாவில் வாக்களிக்காத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் அடுத்த மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அங்கு அரசியல்வாதிகள் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன்படி வாக்களிக்க தவறிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் பொதுமக்கள் வாக்களிப்பதை தடுக்கும் அரசியல் கட்சியினருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்திருத்தமானது அரசியல்வாதிகளின் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும், இடையூறு … Read more

கலகத்தில் இருந்து தப்பித்த ரஷ்யா… கை கொடுத்த பெலாரஸ் அதிபர்… நடந்தது என்ன!

வாக்னர் குழு என்னும் ரஷ்யாவின் தனியார் ராணுவ படை,  இது வரை ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த நிலையில், திடீரென ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. 

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ம் நூற்றாண்டை சிறந்ததாக மாற்றும் – இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் உறுதி

வாஷிங்டன்: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ம் நூற்றாண்டை, மிகச் சிறந்த நூற்றாண்டாக மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. நவீன ஜனநாயகத்தின் பாதுகாவலனாக அமெரிக்கா செயல்படுகிறது. இரு நாடுகளும் இணைந்து கொள்கைகள், ஒப்பந்தங்களை மட்டும் உருவாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையை வளமாக்குகிறோம். … Read more