ஆந்திராவில் சொகுசு பேருந்தில் தீ: 3 பேர் உயிரிழப்பு
நெல்லூர், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். நெல்லூரில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. லாரி மீது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் … Read more