டெல்லி கார் வெடிப்பு – அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது
புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதியில் நடந்துள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த சம்பவத்தில் உயிர்ப்பலி எண்ணிக்கை முதலில் 8, பின்னர் 10, அதன்பின்னர் 13 என உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு லுக்மான் (வயது … Read more