இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 18-ந் தேதி வெளியே சென்று விட்டு இரவு ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்ற அந்த இளம்பெண், குளிக்க சென்றார். அவர் குளித்து விட்டு தலையை துடைத்தபோது, குளியல் அறையின் ஜன்னல் வழியாக யாரோ மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து … Read more

இது ஒரு அர்த்தமற்ற முடிவு – கம்பீரை விளாசிய ரவி சாஸ்திரி

கவுகாத்தி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். … Read more

மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

கோலாலம்பூர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாக்கரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வந்தன. சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த சிறுவர்களுக்கு … Read more

ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

மும்பை, நாட்டின் கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். மாஹே’ போர்க்கப்பல் நேற்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மாஹே ரக போர்க்கப்பல் இதுவாகும். ராணுவ தளபதி உபேந்திர திவேதி தலைமையில் மும்பை கடற்படை தளத்தில் நடந்த விழாவில் ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. விழாவில் உபேந்திர திவேதி பேசுகையில், “ஐ.என்.எஸ். மாஹே கடற்படையில் இணைக்கப்பட்டதால் நாட்டின் கடல் பாதுகாப்பு வலிமையை அதிகப்படுத்த புதிய தளம் அறிமுகம் … Read more

அன்று இந்தியா… இன்று இங்கிலாந்து – ஹெட்டை பாராட்டிய ரவி சாஸ்திரி

பெர்த், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் தொடக்க நாளில் 19 விக்கெட் சரிந்ததுடன், 2-வது நாளுக்குள் போட்டியே முடிவுக்கு வந்து விட்டது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 205 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் (123 ரன், 83 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்) அதிரடி சதத்தால் 28.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. … Read more

கேமரூன் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

யவுங்டி, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் அதிபராக பவுல் பியா செயல்பட்டு வருகிறார். இவர் 1975 முதல் 1982 வரை கேமரூன் பிரதமராக செயல்பட்டார். பின்னர் 1982ம் ஆண்டு முதல் 43 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கேமரூன் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பவுல் பியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா பெக்ரி போட்டியிட்டார். தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பெற்று பவுல் … Read more

அடிகடி தகராறு: கூலி தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவிகள்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் மலவத் மோகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா, சங்கீதா என்ற 2 மனைவிகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மோகன் தினமும் குடித்துவிட்டு அவர்கள் 2 பேரையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்த மோகன் 2 பேரையும் சரமாரியாக தாக்கி வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு சென்றார். எனவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் … Read more

பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா.. மறைமுகமாக வாய்ப்பு கேட்ட கருண் நாயர்.. அஸ்வின் கொடுத்த ரியாக்சன்

சென்னை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் … Read more

டிரம்ப் – ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு

பீஜிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தொலைபேசியில் பேசிக் கொண்டனர். அவர்கள் வர்த்தகம், தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட அறிக்கையில், “தைவான் சீனாவுடன் இணைவது போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று டிரம்பிடம் ஜின்பிங் தொலைபேசியில் கூறியதாக தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையும், இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. ‘சுய … Read more

ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள் சென்றதால் பரபரப்பு

புதுடெல்லி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு நாள்தோறும் சுமார் 1,500 விமானங்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த விமான நிலையத்துக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஏ-310 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. அரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தின் 29-எல் என்ற ஓடுபாதையில் இறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் தவறுதலாக 29-ஆர் … Read more