சீனிவாசமங்காபுரம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாக்கள்: 30, 31-ந்தேதி நடக்கிறது
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 31-ந்தேதி வைகுண்ட துவாதசி விழாக்கள் நடக்கின்றன. அதையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாக்களை முன்னிட்டு கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று தனுர் மாத கைங்கர்யம், தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதிகாலை 2.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பக்தர்கள் … Read more