ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் ; அசாமில் அமித்ஷா பேச்சு
கவுகாத்தி, அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா செயல்பட்டு வருகிறார். அசாமிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திடப்பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா கூறுகையில், வங்காளதேசத்தை … Read more