மின் கட்டணம் பாதியாக குறையும்… மத்திய அரசு எடுக்கப்போகும் புதிய அஸ்திரம்
Electricity bill : நாட்டின் மின்சாரத்துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, மின் திருட்டு, மின்சார லீக்கேஜ்களை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு உதவும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இது குறித்து பேசியுள்ள மின்சக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சஷாங்க் மிஸ்ரா, நாடு முழுவதும் உள்ள மக்களின் மின் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், வீடுகளில் மின்சாரத்தின் முறையான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial … Read more