பிரசாரத்தில் அல்வா சாப்பிட்ட நயினார் | களத்தில் கமல்ஹாசன் – Election Clicks

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் Source link

569 வேட்பு மனுக்களை நிராகரித்த தமிழக தேர்தல் ஆணையம்

சென்னை தமிழக தேர்தல் ஆணையம் 569 வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆன்தேதி வரை நடைபெற்றது. நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் … Read more

ஆற்காடு: `நிழற்குடைகூட இல்ல'- சுட்டெரிக்கும் வெயில், முகம்சுளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளுமா நகராட்சி?

2019-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது, ராணிப்பேட்டை. இதுவரை மாவட்டத்திற்கு என்று தனி பேருந்து நிலையம் என்று ஒன்று திறக்கப்படவில்லை. 10.25 கோடி ரூபாய் செலவில் மாவட்ட பேருந்து நிலையம் அமைப்பதற்கு 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையடைந்து மாவட்ட பேருந்து நிலையம் எப்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. மாவட்டத்திற்கு என்று பேருந்து நிலையம் இல்லாததால் பிரதான பேருந்து நிலையமாகச் சென்னை பெங்களூர் தேசிய … Read more

கோவையில் திமுக வெற்றி உறுதி : கனிமொழி

கோவை திமுக துணைச் செயலர் கனிமொழி கோவையில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.பிறகு கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் கனிமொழி.- ”நடை பெற உள்ள தேர்தலில் கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் … Read more

பொய் வழக்கு பதிவு.. குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பலான்பூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சாமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் தங்கியிருந்தார். ராஜஸ்தானை Source Link

பிரதமரைக் கிண்டல் செய்து இன்ஸ்டா போஸ்ட்? – மன்னிப்பு கோரிய பூஜா வஸ்ட்ராகர்!

மத்தியப் பிரதேசம் மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடுபவர் பூஜா வஸ்ட்ராகர். 2018ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். பூஜா வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவிற்கு `வசூலி டைட்டான்’ என்று பெயரிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இப்பதிவு இரவோடு … Read more

விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு

விரிஞ்சிபுரம் விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வேலூர் பொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள சுவர்களில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் … Read more

`வானதி சப்போர்ட்டில் வெற்றிபெறலாம் என நினைத்து மாட்டிக்கொண்டார்!'- அண்ணாமலை குறித்து கனிமொழி கருத்து

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே, தி.மு.க கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, கனிமொழி எம்.பி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, “தளபதியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும். தவறாகச் சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.  சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விட்டுவிடுவார்கள் என தெரிந்து, புதிய தொகுதியில் போட்டியிடுகிறார் அண்ணாமலை. வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்குபோட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் … Read more

வருமான வரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ்

டில்லி வருமான வரித்துறை காங்கிரஸை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு   காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் … Read more

தீராத தொகுதிப் பங்கீடு பஞ்சாயத்து: அஜித் பவாரிடமிருந்து 3 தொகுதிகளை மறைமுகமாகப் பிடுங்கும் பாஜக!

மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் சிவசேனா (ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. மூன்று கட்சி தலைவர்களும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அஜித் பவார் கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள் கொடுப்பதாக பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாராமதி, ராய்கட், ஷிரூர், … Read more