சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி! சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் … Read more

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியில் கட்டிகொடுத்திருக்க வேண்டிய வீடுகளை ரூ. 6,43,000 பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியிருந்த தகவல் பாதிப்படைந்த மக்கள் தலையில் இடியாக வந்து விழுந்தது. மொத்தமாக இவ்வளவு பணம் கட்ட முடியாது என்றும் தவணை முறையில் கட்டுவதாகவும் 2022-ஆம் ஆண்டு … Read more

5% விமான சேவை குறைப்பு இண்டிகோ நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த DGCA

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 8-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி, தங்களது விமான வலையமைப்பு “முழுமையாக சீரானது” என்றும், 90% விமான சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிச 2 முதல் இன்றுவரை 4500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் சுமார் ₹827 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் … Read more

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.! | Automobile Tamilan

இந்திய மட்டுமல்லாமல் உலகளவில் வெளியிடப்பட உள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் எஸ்யூவி, நாளை டிசம்பர் 10, 2025ல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், விற்பனை மற்றும் விலை விபரம் ஜனவரி 2026 முதல் கிடைக்கலாம். வெளிப்புறத் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. முகப்புப் பகுதியில் புதிய வடிவிலான பம்பர்கள், கம்பீரமான கிரில் அமைப்புடன் எல்இடி பகல் நேர விளக்குகள் செங்குத்தாகவும், எல்இடி ஹெட்லைட் ஆகியவை காரின் தோற்றத்தை மேலும் மெருகூட்டுகின்றன. அதேபோல், பின்புறத்தில் முழுவதுமாக ஒளிரக்கூடிய … Read more

வேலை வாங்கி தருவதாக கூறி திருமணம்; சொன்ன சொல்லை காப்பாற்றாத கணவன் – கபடி வீராங்கனை விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் கிரன் சூரஜ்(29). இப்பெண் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாவார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் நிதி நெருக்கடியில் கஷ்டப்பட்டார். இதனை தெரிந்து கொண்ட ஸ்வப்னில் என்பவர் கிரனுக்கும், அவரது சகோதரனுக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறினார். அதோடு கிரன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதனை கிரன் ஏற்றுக்கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு ஸ்வப்னிலை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் ஸ்வப்னில் சொன்னபடி கிரனுக்கோ அல்லது … Read more

எங்களுக்கும் அதிக தொகுதிகள்வேண்டும்! இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்

கோவை: திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் கேட்பது போல்  நாங்களும்  கூடுதல் தொகுதிகள் கேட்போம்  என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். இந்த சட்டத்தை மத்தியஅரசு வாபஸ் … Read more

சீனிவாசமங்காபுரம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாக்கள்: 30, 31-ந்தேதி நடக்கிறது

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 31-ந்தேதி வைகுண்ட துவாதசி விழாக்கள் நடக்கின்றன. அதையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாக்களை முன்னிட்டு கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று தனுர் மாத கைங்கர்யம், தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதிகாலை 2.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பக்தர்கள் … Read more

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.! | Automobile Tamilan

எம்ஜி மோட்டாரின் முதல் மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்ட ஹெக்டரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பல்வேறு மாறுதல்களுடன் கூடுதலான வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையம் சார்ந்த அம்சங்களும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் டிசம்பர் 15, 2025 அன்று இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. MG Hector SUV teased புதிய ஹெக்டரின் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால் முன்பக்கம் உள்ள ‘கிரில்’ பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, குரோம் பூச்சுடன் மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. வாகனத்திற்கு ஒரு … Read more

TVK: `இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமா புதுச்சேரி?’- விஜய் குற்றச்சாட்டு உண்மையா?

 புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்’ என்று பேசியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், `புதுச்சேரி, காரைக்காலை விஜய் எப்போது சுற்றிப் பார்த்தார்? இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகூடத் தெரியாமல் விஜய் … Read more

நாளை மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான டிசம்பர் 10 அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான 10.12.2025 அன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், சென்னை பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை … Read more