ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு மாதம் ரூ.8,600- கட்டணமா? எலான் மஸ்க் நிறுவனம் விளக்கம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் செயற்கைக்கோள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை கிடைக்க செய்வதற்கான ஸ்டார்லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டண விவரங்கள் குறித்து அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது. மாதாந்திர கட்டணம் ரூ.8 ஆயிரத்து 600 எனவும் ஒருமுறைக்கான நிறுவுதல் கட்டணம் ரூ.34 ஆயிரம் எனவும் வெளியானது. … Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது. இந்த … Read more

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் பி.ஆர். அரவிந்தக்ஷன் RTI மூலம் எழுப்பிய கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதில் மேற்கோள்காட்டியுள்ளது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் “மைக்ரோ டொனேஷன்” திட்டத்தில் பங்கேற்க தங்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, Swachh Bharat, Beti … Read more

இண்டிகோ நிறுவனம் இயல்புநிலைக்கு திரும்புகிறது – தலைமை செயல் அதிகாரி தகவல்

மும்பை, நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த 2-ந் தேதியில் இருந்து தனது சேவையில் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர். இதையடுத்து இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, பயணிகளின் பரிதவிப்பை குறைக்க உடனடியாக விமான சேவைகளை சீரமைக்க உத்தரவிட்டது. நிலைமை சீராகும் … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். லட்சுமண் குமார் என்ற அந்த பேராசிரியர், தன்னிடம் இருந்த மாணவியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி, தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார். ஏற்கனவே அந்த மாணவியை அந்த பேராசிரியர் பாலியல் வன்முறை … Read more

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த  4 ஆண்டுகளில்,  ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை  தெரிவித்து உள்ளது. கோவையில் டிசம்பர் 8ந்தேதி அன்று  ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த … Read more

“கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' – பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் மாணவர்களின் நலன் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். பள்ளிக்கு ஊர்வலமாக சென்ற ம.க.ஸ்டாலின் … Read more

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.! | Automobile Tamilan

பெங்களூருவில் நடைபெற்று வரும் EXCON 2025 மாபெரும் கட்டுமானத் துறை சார்ந்த கண்காட்சியில் சிறிய ரக காம்பேக்டார் ஆனது தொழிற்சாலை வளாகங்கள், கிராமப்புற சாலைகள் அல்லது நகர்ப்புறங்களில் உள்ள குறுகிய சந்துகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மஹிந்திரா நிறுவன காம்பேக்ஸ் என்ற பெயரில் சிறிய காம்பாக்டரை வெளியிட்டுள்ளது. Compax அளவில் சிறியதாக இருப்பதால், நெரிசலான இடங்கள், நடைபாதைகள், மற்றும் குறுகிய தெருக்களில் மிக எளிதாகச் சென்று சாலை அமைக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ளஎன்ஜின், குறைந்த … Read more

Bigg Boss: "பிக் பாஸ் டிராமா கிடையாது!" – ஒரே மேடையில் மூன்று மொழியின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்!

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் ‘South Unbound’ என்ற நிகழ்வை நேற்றைய தினம் நடத்தியது. பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். Jio Hotstar ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஆண்டின் லைன் அப் அப்டேட்களையும் இந்த நிகழ்வில் அறிவித்தார்கள். நிகழ்வில் இறுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 42

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 42 பா. தேவிமயில் குமார் வேர்களின் வியர்வை வேர்கள் என ஒன்று இருப்பதையே மறந்த உலகமிது! பூக்களுக்கும் இலைகளுக்கும் மட்டுமே மரியாதை!! பழுத்த இலைகள், புதிய இலைகள், என பழமொழி நிரம்பியுள்ளது!! வியர்வை மிகுந்த வேரை விரும்புவதில்லை….. எவரும் வெட்டிவேராக இருந்தால் மட்டுமே எட்டிப் பார்ப்பார்கள்… மண்ணில் கிளை பரப்பும் வேருக்கு பரப்புரை தேவையில்லை!! உண(ர்)வூட்டும் அம்மையப்பர் வேர்களா??? இல்லை வேரறுக்கப்பட்டவர்களா?? இன்றைய தினத்தில் ….. முதியோர் இல்ல … Read more