திண்டிவனம்: நெருங்கும் மார்கழி மாதம்; விற்பனைக்கு வந்த கலர்…கலர் கோலமாவு! | Photo Album

விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவு … Read more

பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்​தில்  பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, சுமார்  3.38 லட்​சம் பெண் குழந்​தைகள் பயன்​பெறுவார்கள் என்றும் கூறினார். சென்​னை​யில் அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் உலக எய்ட்ஸ் தினம்​-2025 நிகழ்வு நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், உலக எய்ட்ஸ் தின உறு​தி​மொழி ஏற்று எச்​ஐ​வி-எய்ட்ஸ் குறித்த விழிப்​புணர்வு பதாகைகள், விழிப்​புணர்வு குறும்​படத்​துக்​கான குறுந்​தகடை … Read more

Bigg Boss Tamil 9: பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்‌ஷன்? – பரபரக்கும் வீக்எண்டு!

விஜய் டிவியில் அறுபது நாள்களைக் கடந்து விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை பிறகு சர்ப்ரைஸ் … Read more

தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில்,  கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​யப்​பட்​டு, அந்த நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்றன. அதன்​படி, தமிழகத்​தி​லும் தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​து, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. அதன்​படி, தமிழ்​நாடு கால்​நடைகள் அபி​விருத்தி முகமை … Read more

அதிகரித்த திருட்டு சம்பவங்கள்: மோசமான சாதனை படைத்த இந்திய விமான நிலையம்.. எது தெரியுமா..?

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் சார்பில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத், நாக்பூர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதில் … Read more

மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!

மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் ஈசனின் வேக வடிவங்களில் முதன்மையானது ஸ்ரீருத்ர வடிவம். ருத்ர பகவான் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாக இருப்பதால் ஸ்ரீருத்ரனை வணங்குபவர்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும் அவர்கள் எடுக்கும் காரியங்கள் … Read more

அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி  நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்தை  56 முன்​னாள் நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தீர்​மானத்​தில் சுட்​டிக் காட்​டி​யிருக்​கும் காரணங்​கள் திருப்​தி​கர​மாக இல்​லை, அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி செய்​வது ஜனநாயக விரோத நடவடிக்கை. இது, அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது என … Read more

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தாக்குதலில் வீர மரணடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் … Read more

Vikram Prabhu: "ஒரு 'கும்கி' இருந்தால் போதும்!" – 'கும்கி 2' குறித்து விக்ரம் பிரபு!

விக்ரம் பிரபு நடிகராக அறிமுகமான திரைப்படம் ‘கும்கி’. பிரபு சாலமன் இயக்கத்தில், டி.இமான் இசையில் கடந்த 2012-ம் ஆண்டு அத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியானது. 2016-ம் ஆண்டிலேயே அப்படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். ‘கும்கி 2’ அறிமுக நடிகர் மதியை கதாநாயகனாக வைத்து அப்படத்தை எடுத்திருந்தார் பிரபு சாலமன். தற்போது விக்ரம் பிரபு, அவர் நடித்துள்ள ‘சிறை’ படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோவையில் இப்படத்திற்காக செய்தியாளர்களைச் … Read more

இளம்வயதிலேயே மாரடைப்பு… சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…

சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள், 18 வயதுடைய இளம் வயதினரிடையே வேகமாக அதிகரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர்கள் குழுவால் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து, கடந்த மாதம் … Read more