‘56 அங்குல மார்பு இன்னும் அமைதியாக இருக்கிறது’ பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறார். ஜப்பான், தென்கொரியா நாடுகளில் சமீபத்தில் பேசும்போதும், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் டிரம்ப் பேசியது குறித்த வீடியோ பதிவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறுகையில், ‘இது ஒரு சில நிமிடங்களுக்கு … Read more

டெல்லியில் மேக விதைப்பு சோதனை நிறுத்திவைப்பு

புதுடெல்லி, கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி) இணைந்து டெல்லி அரசு நேற்று முன்தினம் 2 முறை மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. ஆனால் டெல்லியில் மழைப்பொழிவு இல்லை. சோதனைகளுக்கு பிறகு நொய்டாவில் குறைந்தபட்ச மழைப்பொழிவே பதிவானது.இதுகுறித்து கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- டெல்லியில் திட்டமிடப்பட்ட மேக விதைப்பு சோதனை மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை சரியான வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து அமையும். தற்போது நடத்தப்பட்ட சோதனை … Read more

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு! நேரடியாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க,  கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ்  வழங்கப்பட உள்ளது. இந்த வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வீட்டை  நேரடியாக  சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை மாணவர்கள் சிலம்பம் சுற்றி  வரவேற்றனர். உடனே காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் … Read more

“யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?!’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக … Read more

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? – அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள் … Read more

AI வளர்ச்சியால் $5 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது Nvidia

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. என்விடியா-வின் பங்கு புதன்கிழமையன்று 4% க்கும் அதிகமாக உயர்ந்து இந்த புதிய வரலாற்றை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் அமெரிக்க பங்குச் சந்தைகள் தூண்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. வீடியோ கேம் செயலிகள் தயாரிப்பில் இருந்து தொடங்கிய Nvidia, … Read more

“மாஸ்க் போடு, குரங்கைக் கண்டு பிடி!” குரங்கு சாகசத்தால் மிசிசிப்பி மக்கள் அலறல்…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இப்போது “Breaking News”-ஆக மாறியுள்ளது. துலேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து ரீசஸ் குரங்குகள் ஏற்றிச் சென்ற லாரி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த “அறிவியல் ஆராய்ச்சி ஹீரோக்கள்” — சாட்சாத் ரீசஸ் குரங்குகள் தான் — அவை அடைத்து வைக்கப்பட்ட கூண்டுகள் உடைந்ததால் கிடைத்த கேப்பில் எஸ்கேப் ஆகியுள்ளன. 1948ல் அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய முதல் குரங்கும் ரீசஸ் தான் — ஆல்பர்ட் II அந்த … Read more

Selvaraghavan: “அதை பார்த்துக்க எனக்கு பொறுமை இல்ல!" – செல்வராகவன் பேட்டி

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் இயக்குநர் செல்வராகவனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக அவரைச் சந்தித்து சினிமா விகடன் யூட்யூப் தளத்திற்கு பேட்டி கண்டோம். நடிகராகவும், இயக்குநராகவும் பல்வேறு விஷயங்களை அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டார். Aaryan Movie Press Meet செல்வராகவன் பேசும்போது, “நடிப்புக்காக நான் எதுவும் பண்ணமாட்டேங்க. அதுவாக வரணும். படத்தை இயக்கும்போது வசனங்கள் மூலமாக எமோஷனை சொல்ல வேண்டிய டாஸ்க் இருக்கும். … Read more