ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!
அமராவதி: ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர் ஆந்திரப் பிரதேசத்தில் சிந்தூரு-பத்ராசலம் சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 35 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து … Read more