டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு ராகுல்காந்தி மரியாதை…

டெல்லி: டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு ராகுல்காந்தி மரியாதை செலுத்தினர். அவருடன் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட பல தலைவர்கள்  உடனிருந்தனர். மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பிறகு நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,   “அம்பேத்கர் ஒரு சின்னம். அவர் முழு நாட்டிற்கும் ஒரு பாதையைக் காட்டினார், அவர் நமக்கு அரசியலமைப்பைக் கொடுத்தார். எனவே, நாங்கள் அவரை நினைவில் கொள்கிறோம், அவரது கருத்துக்களையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கிறோம்… … Read more

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.! | Automobile Tamilan

இந்தியாவில் சோலிஸ் மற்றும் ஜப்பானின் யன்மார் இணைந்து இந்திய சந்தையில் புதிய JP 975 டிராக்டரை 2WD மற்றும் 4WD என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 8.60 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது. ஜப்பானியத் தொழில்நுட்பத்தின் துல்லியத்தையும், இந்திய விவசாய நிலங்களின்த் தேவையையும் ஒருங்கே கொண்டுள்ள புதிய JP975 டிராக்டரில் 2100cc டீசல் என்ஜின் 4 சிலிண்டருடன் கொடுக்கப்பட்டு 48 hp பவர் மற்றும் 205Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் பல்வேறு … Read more

திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" – முத்தரசன் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்த முயன்று பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த தீர்ப்பை நிறைவேற்ற மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த நிலையில், அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கடவுளின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். … Read more

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

சென்னை: தமிழ்நாட்டில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ள காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி  தவெக தலைவர் விஜய் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக தலைவர் விஜய்யுடன், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை  டிச. 5  நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு … Read more

இந்திய பயணம் நிறைவு: ரஷியா புறப்பட்டார் புதின்

டெல்லி, 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி நேற்று 23வது இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டனர். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த பயணத்தின்போது இந்தியா … Read more

புதுச்சேரி: டிச.9-ல் தவெக பொதுக் கூட்டம்; மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க கலால்துறை ஆலோசனை

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து, தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது அம்மாநில அரசு. அதனால் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி காவல் துறையிடம் த.வெ.க அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் வந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி கேட்டனர். தன்னுடைய நெருங்கிய … Read more

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை:  சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சியில் பேசும்போது, திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது  என்று கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்படி, தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நிதி உதவிகளை  வழங்கிகினார். சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதை முதல்வரிடம் 10 ஊராட்சி சிறப்பு … Read more

பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி, பான் மசாலா மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, அதற்கு பதிலாக கூடுதல் வரி விதிக்கும் வகையில் சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒரு செஸ் வரியை விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு … Read more

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: புயல் வெள்ளத்தால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள   இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின்  கொடிஅசைத்து அனுப்பி வைத்தார். டிட்வா புயலால் (Cyclone titva) பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் உடனடியாக நிவாரண உதவிகளை செய்து வருகிறது;   ‘டிட்வா’ புயல் காரணமாகவும் இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 479 பேர் உயிரிழந்துள்ளனர்; 350 பேர் காணவில்லை. நாடு முழுதும், … Read more