ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர் ஆந்திரப் பிரதேசத்தில் சிந்தூரு-பத்ராசலம் சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 35 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து … Read more

Rajinikanth: “படையப்பா 2 – நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' – லதா ரஜினிகாந்த் அப்டேட்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று, அவரது சூப்பர் ஹிட் படமான படையப்பா வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடிவரும் சூழலில் திரைத்துறையினரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Latha Rajinikanth பேச்சு இன்று படையப்பா படம் பார்க்க வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், “இந்த 40, 50 வருஷமும் எங்களோட டிராவல் பண்ண ஃபிலிம் இண்டஸ்ட்ரி, பப்ளிக், ஃபேன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. படையப்பா ரஜினிகாந்த் இது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். ரஜினிகாந்த்தின் 25-வது ஆண்டில் … Read more

கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்! கைது செய்த போலீசார்

சென்னை:  திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடி வரும்  தூய்மை பணியாளர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்களால் முடியல…நாங்கள் செத்துபோறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மெரினாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் மல்க போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  … Read more

முன்னாள் மத்திய உள்துறை மந்திரி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்

மும்பை, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). இவர் 2004 முதல் 2008 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். அதேபோல், இந்தியா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகளில் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 முதல் 2015வரை பஞ்சாப் மாநில கவர்னராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சிவராஜ் … Read more

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள் | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன விடா கீழ் உருவாக்கப்பட்டுள்ள DIRT.E பிராண்டின் முதல் மாடலாக வந்துள்ள K3 எலக்ட்ரிக் பைக் 4 முதல் 10 வயது குழந்தைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகம் சலுகை விலை ரூ. 69,990 (முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டும்). வரும் ஜனவரி 15, 2026 முதல் விற்பனை துவங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு, புனே, ஜெய்ப்பூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே … Read more

“என் தந்தை 3 அடி, நான் 2 அடி'' – மூன்று முறை போராடி பேராசிரியர் வேலையை பெற்ற குஜராத் பெண்

ஊனம் ஒரு தடையில்லை என்று கருதி எத்தனையோ பேர் சாதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் குஜராத்தைச் சேர்ந்த, வெறும் 2 அடி உயரம் உள்ள ஒரு பெண் சாதித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் விருதானி பட்டேல் (28). குழந்தை பருவத்தில் இருந்தே படிப்பில் மிகவும் திறமைசாலியான விருதானி, உயரத்தில் மிகவும் குறைவாக இருந்தார். வெறும் 2 அடி உயரமே உள்ள விருதானி பள்ளி பருவத்தில் இருந்தே நன்றாக படித்தார். இரு சக்கர வாகனத்தில் கூட … Read more

“திட்டமிட்டபடி வரும் 18 ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடக்கும்!” செங்கோட்டையன்…

சென்னை: ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் வரும் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு திட்டமிட்டப்படி நடக்கும் என முன்னாள் அமைச்சரும்,  தமிழக வெற்றிக் கழகத்தில் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன், ஈரோடு பகுதியில் தனக்குள்ள செல்வாக்கை நிலைநிறுத்த, தவெக தலைவர் விஜய்  மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு … Read more

ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

ஐதராபாத், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். தனியார் பஸ்சில் சீதாராமராஜு மாவட்டம் மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் ‘டக்’கென முடிந்துவிடுகிறது. இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு, வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது தான். பண பரிவர்த்தனை ஆப்களில் பணம் டெபிட் ஆகிவிட்டால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு’வோ (Undo) செய்ய முடியாது. ஆன்லைன் பேமென்ட் … Read more

மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னை: மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தொழிற்துறை  அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். 2024 – 25 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2023 – 24-இல் உள்நாட்டு உற்பத்தி ரூ.26.89 லட்சம் கோடியில் இருந்து 2024 – 25-இல் ரூ.31.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  இது பிரமாண்டமான வளர்ச்சி, வளர்ச்சி விகிதம்  16% அளவுக்கு  உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் இந்த வளர்ச்சி … Read more