இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம்! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம் என லோக்சபா எதிர்க்கட்சிதலைவர்  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் தொடர்பான செய்தியை இணைத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருவதால், இண்டிகோவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரும் இடையூறுக்கு அரசாங்கத்தின் “ஏகபோக மாதிரி” தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த  இன்டிகோ … Read more

புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி

டெல்லி, 2 அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த புதினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் இந்தியா – ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் … Read more

திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்… சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ – க.கனகராஜ் | களம் 1

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’ திருப்பரங்குன்றம் விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள். (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) மாநில … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 41

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 41 பா. தேவிமயில் குமார் மௌனத்தின் மொழி ஆண்டாண்டு காலம் அடிமைகளின் குரல் மௌனமாய் …. மரணித்து கிடக்கிறது! இப்போது மட்டும் எங்களின் மௌனத்திற்கு மணிமகுடம் சூட்ட வருகிறார்களா?? இரண்டாம் பாலினம், முதல் பாலினத்தின் ஏவலர்கள் என்பதே இங்கே உண்மை!!! எங்கள் இரட்சிப்பு என்பது எழுத்தில் மட்டுமே விரவி கிடக்கிறது!! ஆசைக்கும் அவசியத்திற்கும் மட்டுமே உங்களுக்கு பெண்கள்!! கவலை வேண்டாம் மௌனம் எங்கள் மொழியல்ல! ஆனாலும் அதை எங்களின் … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு … Read more

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

உலகின் பிரசத்தி பெற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான டூகாட்டி மற்றும் டைட்டன் இணைந்து இந்தியாவில் 42 புதிய கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் டூகாட்டி பைக்கை வாங்கும் ஆர்வமாக உள்ளவர்களுக்கான முயற்சியாக வாட்ச் வாங்குவதற்கான அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. ரேசிங் ஆர்வலர்கள் மற்றும் வாட்ச் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச் கலெக்ஷன் பற்றிய விரிவான விபரம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன், டைடன் வோர்ல்டு, ஹீலியஸ் உட்பட முன்னணி டைட்டன் டீலர்களிடம் நாடு முழுவதும் கிடைக்க துவங்கியுள்ள … Read more

திருப்பரங்குன்றம்: "மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை" – கோவில் நிர்வாகத்துக்கு கடிதம்

திருப்பரங்குன்ற மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். கார்த்திகை … Read more

அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

நாமக்கல்: நாமக்கல்அருகே  உள்ள ஒருகோவிலில்  திமுக  அமைச்சர் முத்துசாமி உடன் முன்னாள்  அதிமுக அமைச்சர் தங்கமணி தனியாக  சந்தித்து  பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள், திமுக உள்பட மாற்று கட்சிகளை நோக்கி செல்லும் நிலையில், கடந்த வாரம், மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையின்  நடிகர் விஜயை சந்தித்து, அவரது கட்சியான தவெகவில் இணைந்தார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுக  அமைச்சர் முத்துசாமியை அதிமுக … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 887 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 11 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் (டைம் ஸ்லாட்) குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 1 More … Read more

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் N160 பைக்கில் கூடுதலாக கோல்டன் நிற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ஒற்றை இருக்கை கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு ரூ.1.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல், என்ஜின் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ள நிலையில், போட்டியாளர்களான அப்பாச்சி RTR 160,  எக்ஸ்ட்ரீம் 160, எஸ்பி 160 உள்ளிட்ட மாடல்களுடன் சுசூகி ஜிக்ஸர் 155, யமஹா FZ வரிசை போன்றவை சவாலாக அமைந்துள்ளன. New Bajaj … Read more