குடும்பத்தகராறு: மனைவியை கொடூரமாக கொலை செய்த தொழிலாளி
ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாய் வாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.பிரபாகருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அவர்களுக்குள் வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தனது இதனால் சாய்வாணி கணவரை பிரிந்து வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் தனியார் மண்டபத்தில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இதகிடையே, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணவர் பலமுறை மனைவியிடம் … Read more