ஆந்திரா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

அமராவதி:  ஆந்திரா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஆறு மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்களில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ஹிட்மாவும் ஒருவர் என்று நம்பப்படுகிறது.  ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மருதிமில்லி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய … Read more

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: "அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி?" – எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI … Read more

வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மரியாதை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள்  மரியாதை  செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். செக்கிழுத்த செம்மல்  வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்  89-வது நினைவு நாளான தியாகத் திருநாளையொட்டி, அன்னாரது திருவுருவப் … Read more

Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை – வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?

வங்கதேச தந்தையின் மகள் ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தை ஆண்டு வந்தவர். 78 வயதாகும் இவர், வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகன். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.  வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மான்தான் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இதனைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் … Read more

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17%லிருந்து 22%ஆக உயர்த்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை:  நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து  22 சதவிகிதமாக ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் … Read more

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? – என்ன சிறப்பு?

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோம். தற்போது கட்டப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பார்வையாளராக உள்ளே சென்றோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மருத்துவமனையில் என்ன சிறப்பு? இது பிரத்யேகமாக குரும்பப்பட்டி வன உயிரினங்களுக்காக கட்டப்பட்டது என்றனர். … Read more

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்டிஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்.டி.ஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்  என  தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு  தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கோரிய மனுதாரருக்கு வழங்குமாறு, தமிழ்நாடு தகவல் ஆணையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறைச் … Read more

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது | Automobile Tamilan

ஹூண்டாய் இந்திய சந்தையில் 26 மாடல்களை 2030க்குள் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், ஆஃப் ரோடு மாடலை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் ஆட்டோ மொபிலிட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் 2025யில் Crater என்ற கான்செப்ட்டை வெளியிட உள்ளதாக டிசைன் படங்களை வெளியிட்டுள்ளது. CRATER Concept CRATER கான்செப்ட் என்பது திறன் மற்றும் கடினத்தன்மையை உள்ளடக்கிய ஒரு சிறிய ஆஃப்-ரோடு எஸ்யூவி காட்சி வாகனமாகும். இது சாகச உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான வடிவமைப்பு, தீவிர ஆஃப் ரோடு சாலைகளுக்கான ஈர்க்கப்பட்டதாக கான்செப்ட் விளங்க … Read more

ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை – யார் இந்த மத்வி ஹித்மா?

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவோயிஸ்ட் அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் … Read more

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகச் சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி சிறப்பான பல்வேறு திட்டங்களைச் … Read more