இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. 2-வது கணவரை உதறிவிட்டு போலீஸ்காரருடன் ஓடிய பெண்

சந்திரா லே-அவுட், கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் மோனிகா(வயது 35). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மோனிகா தனது முதல் கணவரை பிரிந்தார். பின்னர் அவர் 2-வதாக இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். 2-வது கணவர் மற்றும் தனது 2 மகன்களுடன் மோனிகா வசித்து வந்தார். இந்த நிலையில் மோனிகா ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு … Read more

Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்டம் என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வின் இந்த வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் ராகுல் காந்திக்கும் அமித் ஷாவுக்கும் இடையே வாக்கு திருட்டு தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அமித் ஷா ராகுல் காந்தியின் உரையில், … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 45

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 45 பா. தேவிமயில் குமார்   மழைக் காதலன் யாரிடம் கோபம் எதற்காக கண்ணீர்? என்னோடு வா!! தூரத்தில் இருந்த நீ எனக்கு துணையாக மாறினாய்! கார்முகில் துண்டால் என் கருங்கூந்தல் துவட்ட வந்தாயோ?? என்வீட்டு முற்றம் முன்பாக உனை மறந்து நிற்பதேன்?? உனை தடுப்பது யார்? கலர் குடை பிடித்து காதலனே உனை கரம் பற்றிடுவேன்!! பருவம் தவறாது எனை பார்க்கவே பயணம் செய்து வருகிறாயோ? மழைக் … Read more

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ‘G.O.A.T. Tour’ (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ரசிகர்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டது. அதன் ஒருபகுதியாக மெஸ்ஸி நேற்று (13-ம் தேதி) ஹைதராபாத் வந்தடைந்தார். உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பல புகைப்பட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அங்கு கால்பந்து … Read more

கோவை: வனத்திலிருந்து 25 கி.மீ வழித்தவறிய யானைகள்; 70 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்த வனத்துறை! | Album

11.12.25 – 08:20 AM போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் 11.12.25 -08:45 AM பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணையில் யானைகள் 11.12.25 – 09:00 AM – நல்லசாமியப்பன் தடுப்பணையில் மூன்று யானைகளையும் காண கூடிய மக்கள் 11.12.25 -10:00AM – நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள் 11.12.25 – 04:00PM – கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , … Read more

மீண்டும் கைது? சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு….

சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   அவரை  கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது.  இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யுடியூபரான சவுக்கு சங்கர்,  திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.  மேலும் காவல்துறையினரின் அராஜகம்  அத்துமீறல் உள்பட பல தகவல்களை மக்களிடையே வெளியிட்டு வருகிறார்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக ஊடங்களிலும் அவரது பேட்டி, வீடியோ வைரலாகி … Read more

Messi Tour of India: "நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை" – இந்திய கால்பந்து கூட்டமைப்பு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள்ளது. Messi Tour of India மெஸ்ஸியைக் காண நுழைவுச்சீட்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை கட்டணம் செலுத்தி, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் குவிந்த சுமார் 50,000 பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலர் கள்ளச்சந்தையில் ரூ.20,000 வரைக்கூட கொடுத்து வாங்கியிருந்தனர். Kolkata, West Bengal: Angry … Read more

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரதம்! போலீசார் குவிப்பு…

மதுரை:  உயர்நீதிமன்றம் அனுமதியுடன்  இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி,  இன்று உண்ணாவிரத போரட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டம், திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே காலை 9மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தபோராட்டம் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற  வலியுறுத்தி  திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் … Read more

மாதம் ₹5,000… பிள்ளையின் படிப்புக்கு ₹25 லட்சம் ரெடி! – தெரிஞ்சுக்க சத்தியமங்கலத்துக்கு வாங்க!

குழப்பம் தீர, தெளிவு பிறக்க வேண்டாமா? இரவு மணி பத்தைத் தாண்டிவிட்டது. வீட்டில் எல்லோரும் உறங்கிய பின், உங்கள் பிள்ளையின் முகத்தை ஒரு நிமிடம் பாருங்கள். அத்தனை கவலைகளையும் மறக்கடிக்கும் அந்தப் பிஞ்சு முகத்தில், எத்தனை பெரிய கனவுகள் ஒளிந்திருக்கின்றன! “என் புள்ள டாக்டர் ஆகணும்… கலெக்டர் ஆகணும்… வெளிநாட்டுக்குப் போய் படிக்கணும்!” இந்தக் கனவைக் காணும்போது நெஞ்சில் ஒரு பெருமிதம் வந்தாலும், அடுத்த நொடியே வயிற்றில் ஒரு புளியைக் கரைக்கும். “ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதே இப்போ … Read more

சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு…

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய  ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இன்னும் மழை இருக்கு என்று கூறப்பட்டாலும, அதிகரித்து வரும் குளிர் காரணமாக மழைக்கான வாய்ப்பு குறைவு என்ற கருதப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம்  வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், கனமழை காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் … Read more