எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு….

சென்னை:   எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில்,  அவர் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், திமுக அமைச்சர் சேகர்பாபு அவரை சபாநாயகர் அறையிலேயே வைத்து ரகசியமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் பேரம் பேசியதாக கோட்டை வட்டார … Read more

பஜாஜ் ஆட்டோவின் புதிய ரிக்கி 3 சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா வெளியானது | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோவின் மூன்று சக்கர வாகனப் பிரிவில் கூடுதலாக புதிய ரிக்கி இ-ரிக்‌ஷா மாடல் சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்து என இரண்டிலும் ₹ 1,90,890 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ரிக்கி மாடல் மிக சிறப்பான பாதுகாப்பினை வழங்குவதுடன் நீண்ட ரேஞ்ச் வெளிப்படுத்தும் பேட்டரிகளை கொண்டிருப்பது இந்த சந்தையில் மிகப்பெரிய பலமாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ நம்புகின்றது. Bajaj Riki P40 பயணிகளுக்கான ரிக்கி P4005, P4006 என இரு மாடல்களை வெளியிட்டுள்ள நிலையில் 5.4 … Read more

சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ” மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டு உள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் மேலும் வலுவடைந்து நகரக்கூடும். இந்த புயலால் தமிழகத்திற்கு … Read more

BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிருக்கலாம். இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள் அந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் வெளியில் உள்ளவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங்கில் வெடித்து விட்டார் விசே. விஜய் சேதுபதி `பிக் பாஸ் ஏதாவது சொன்ன கேக்க மாட்டேங்குறீங்க’, `டாஸ்க் … Read more

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு புறக்கணித்த நிலையில், அதை அமல்படுத்த உத்தரவிடவேண்டும்   என தாக்கல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,  இதுகுறித்து மத்திய  அரசு பதில் தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு அனுப்பிய விரிவான திட்ட … Read more

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ – கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள மணிகண்டனுக்கு தன்னுடைய மனைவி சரண்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சரண்யா, யாருடனோ அடிக்கடி செல்போனில் ரகசியமாக பேசி வந்திருக்கிறார். அதைக் கவனித்த மணிகண்டன், மனைவி சரண்யாவை பலமுறை கண்டித்திருக்கிறார். அதனால் … Read more

ஆருத்ரா கோல்டு மோசடி: நிறுவன இயக்குனர் வீடு உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக  சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக மக்களை  ஏமாற்றிய புகாரில் ஆரூத்ரா நிதி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2022ம் ஆண்டு இந்த நிறுவனதுக்கு … Read more

விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' – எழுந்த குற்றச்சாட்டு

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் … Read more

ஈரோட்டில், பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட வீரருமான மாவீரன் பொல்லானின் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை என்றார். இரண்டு நாள் பயணமாக கோவை ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று  கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான … Read more