சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம்! போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000  மாதாந்திர பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம் என அறிவித்துள்ள  போக்குவரத்துத் துறை, அதற்கான விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. புதிய டிஜிட்டல் நடைமுறை குறித்து ரூ.1000 மற்றும் ரூ.2000 பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறுவது எப்படி? சென்னை மாநகரப் பேருந்துகளில் (MTC) பயணம் செய்யும் பயணிகள், இனி நீண்ட … Read more

AWD டாடா சியரா எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது ? | Automobile Tamilan

அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவி வெளியிட்ட நிகழ்வில் ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடல் விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆனால் எப்பொழுது வெளியிடப்படும் என்ஜின் விபரம் ஆகியவற்றை தற்பொழுது உறுதிப்படுத்தவில்லை. புதிய சியரா வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் All-Terrain Ready, Omni-Energy and Geometry Scalable (ARGOS) architecture மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் FWD மட்டுமல்லாமல், AWD அல்லது 4WD ஆப்ஷனிலும் வடிவமைக்கவும், கூடுதலாக ICE, EV, தவிர சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ஆகியவற்றிலும் … Read more

மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்படுகிறதா? – கேள்வியெழுப்பும் மீனவர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் சமீபக் காலமாக மெரினா கடற்கரையில் நடைபெற்ற அழகுப்படுத்தல் முயற்சிகளான- மூங்கில் நிழற்குடை, வசதியான நாற்காலிகள், புகைப்பட இடங்கள், சுத்தமான நடைபாதை என பல மாற்றங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கடற்கரைக்கு ஒரு புதிய தோற்றம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் பலர் சமூக வலைத்தளங்களில் … Read more

கட்டுமான பணிகள் நிறைவு: அயோத்தி ராமர் கோவிலில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி – மக்கள் உற்சாக வரவேற்பு…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான  பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கோவிலில் கொடி ஏற்றுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொடியை பிரதமர் மோடி ஏற்றி, வணங்கினார். முன்னதாக பிரதமருக்கு மக்கள் மற்றும் பக்தர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூமி கோவிலின் சிகரத்தில் 161 அடி உயரத்திற்கு காவிக்கொடியை ஏற்றினார்., அதற்கு முன், அவர் சப்தமந்திர் மற்றும் பல கோவில்களில் தரிசனம் செய்தார். அயோத்தியில் ராமர் பிறந்த … Read more

2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது போட்டி அட்டவணை!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் இணைந்து அடுத்தாண்டு (2026) டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்துகின்றன. இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட ஐ.சி.சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மேலும், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த … Read more

AI vs AI சகாப்தத்தில் இதுவும் சாத்தியம்… புகைப்படத்தை நம்பி…

இகாமர்ஸ் தளம் மூலம் முட்டைகளை ஆர்டர் செய்த நபர் அதில் ஒரு முட்டை உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதற்காக ரீ-பண்ட் வாங்க நினைத்த அவர் புகாரளிப்பதற்கு முன்பாக, AI உதவியுடன் ஒரு முட்டைக்கு பதிலாக மேலும் சில முட்டைகள் உடைந்தது போன்ற புகைப்படத்தை உருவாக்கினார். AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை கஸ்டமர் கேருக்கு அனுப்பிய அவர் உடைந்த முட்டைகளை அனுப்பியதாக இழப்பீடு கோரியுள்ளார். ஆதாரத்தை ஆராய்ந்த அந்த இகாமர்ஸ் தளத்தின் கஸ்டமர் கேர் குழுவினரும் … Read more

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.! | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி மின் வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கான பிரத்தியேகமான அதிவிரைவு 180 kW டூயல்-கன் சார்ஜர்களை Charge_IN என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது, முதற்கட்டமாக இரு நிலையங்களை துவங்கியுள்ளது. மஹிந்திரா தனது முதல் இரண்டு Charge_IN நிலையங்களை முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் கொண்டு வந்துள்ளது. முதல் நிலையம் ஹோஸ்கோட் அருகே பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலை (NH 75) வழித்தடத்தில் உள்ளது. முர்தல் நிலையம் டெல்லி – சண்டிகர் நெடுஞ்சாலை (NH … Read more

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! – என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா … Read more

சளி, காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: சளி, காய்ச்சலல் போன்ற முக்கிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்பட  211 மருந்துகள் தரமற்றவை.. மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. மேலும்,  5 மருந்துகள் போலியானவை என்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலியான பொருட்கள் தயாரிப்புகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதுபோன்ற போலி பொருட்கள், மக்களின் உயிரை காப்பாற்றும் மருந்துகளிலும் கோலோச்சி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்னையில் … Read more

"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

“தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை” என்றும் “திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் திமுக அமைச்சர் ரகுபதி, “திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா? ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் … Read more