பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பு 1300 கன அடியாக அதிகரிப்பு – கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திருவள்ளுர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு  திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின்  கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. முதற்கட்டமாக  30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி அணை முழு கொள்ளவை நெருங்கி உள்ளது. இந்த நிலையில், தற்போத  … Read more

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ராஞ்சி, மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் இருந்து நேற்று மதியம் 12.50 மணியளவில் ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜசிதி ரெயில் நிலையத்திற்கு ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மதியம் 2.10 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா ரெயில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றன. ரெயில் தடம் புரண்டதில் தண்டவாளம் அருகே … Read more

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.? | Automobile Tamilan

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் அடுத்த மாடலாக EICMA 2025ல் வெளியான பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் பைக்கின் உற்பத்தியை, தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த இரு கூட்டணியில் தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ பைக்குகளின் உற்பத்தி எண்ணிக்கை 2,00,000 கடந்துள்ளது. இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட BMW F 450 GS, இப்போது முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. 2013யில் தொடங்கிய இந்த TVS-BMW கூட்டணி, இதுவரை … Read more

BB Tamil 9 Day 53: வியானா செய்த அலப்பறைகள்; அந்நியன் அவதாரம் எடுக்கும் பாரு!

பாருவிற்கு வார்டன் பதவி கொடுத்தாலும் கொடுத்தார்கள். இன்றைய நாள் முழுக்க அவருக்கு சோதனை. ‘வார்டன்னா அடிப்போம்’ மோமெண்ட்டில் மாணவர்கள் இருந்தார்கள்.  சின்ன விஷயத்தைக் கூட ஊதிப்பெருக்கி மூன்று பிரமோக்களிலும் வந்து விட்டார் பாரு.  பாருவிற்கு, வசந்தி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக வதந்தி என்று வைத்திருக்கலாம்.  க்யூன்ட்ஸ் என்கிற பெயரில் வியானா செய்தது முழுக்க எரிச்சலூட்டுபவையாக இருந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 53 காலையிலேயே தனது திருவிளையாடலை துவங்கினார் வியானா. நோட்டீஸ் … Read more

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: நாளை (நவ. 29ந்தேதி)  திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை  நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், தற்போது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடைபெற்று  எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட … Read more

கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ள முதல்-மந்திரி பதவி விவகாரம்

பெங்களூரு, முதல்-மந்திரி பதவி விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:- ‘வேர்டு பவர் இஸ் வேர்ல்டு பவர்’ (வார்த்தை பலம் உலக பலம்) ஆகும். ஒருவர் தனது வாக்கை காப்பாற்றுவது தான் உலகில் மிகப்பெரிய பலம் வாய்ந்தது. நீதிபதியாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி இந்த கருத்து பொருந்தும். யாராக இருந்தாலும் … Read more

7 இருக்கை மஹிந்திரா XEV 9S காரில் எந்த வேரியண்ட்டை வாங்குவது சிறந்தது.! | Automobile Tamilan

இந்தியாவின் பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற 7 இருக்கை மாடலான மஹிந்திராவின் புதிய XEV 9S மாடலில் தற்பொழுது “Pack One Above”, “Pack Two Above”, “Pack Three” மற்றும் “Pack Three Above” என 4 வேரியண்ட்களில் இது கிடைப்பதால், “எதை வாங்குவது லாபம்?” என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம்,  இதனை தீர்க்க எந்த வேரியண்டில் என்ன வசதிகள் உள்ளது என அறிந்து கொள்ளலாம். XEV 9S Pack One Above விலை ரூ. 19.95 … Read more

மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் – ஆளும் கூட்டணியிலும் பஞ்சாயத்து?

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாகவே சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை … Read more

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை – தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில்,  ராணிப்பேட்டை படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் டிட்வா புயல் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 62 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 8 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 3 மணிநேரமும், டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 35 மணிநேரமும், டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு … Read more