105 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்படுகிறது கார்த்திகை தீபம்! திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு எடுக்காத நீதிமன்றம்…

மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது  இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல்  திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு  உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. . திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்  என உயர்நீதிமன்ற அளித்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசின் அறநிலையத்துறையின்  சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு  மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.  இதன் காரணமாக,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் … Read more

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ – விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை … Read more

சொல்ல வார்த்தைகளே இல்லை, வட சென்னை பகுதியில் கடுமையான மேகங்கள் வரிசையில் உள்ளது! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  அடுத்த மழைக்காலம் தொடங்குகிறது, மீண்டும் வட சென்னை கடுமையான மேகங்களுடன் கூடிய வரிசையில் உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். சொல்ல வார்த்தைகள் இல்லை, மற்றும் புறநகர்ப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், புழல். இது மிகவும் தீவிரமான மேகங்களாகவும், அங்கேயே குவிந்தும் உள்ளன.  காலை 8.30 மணி முதல்  மழை பெய்து வருகிறது. இது 150 மி.மீ.க்கு அப்பால் கூட செல்லக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். … Read more

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து… தற்போது வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இது இன்னமும் வலுவிழுந்து குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் … Read more

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வி சீரழிவு: தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு

சென்னை: ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்காடி காரணமாக பல்வேறு பல்கலைக்கங்களில் படித்துவரும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு என குற்றம் சாட்டி உள்ளார். சென்னை  பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை; மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க நிதி இல்லை,  தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிந்து போய் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  விமர்சித்து உள்ளார். … Read more

மத்திய அரசு உத்தரவை ஏற்று… காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்

ஐதராபாத், நாட்டின் மாநிலங்களில் மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படும் கவர்னர்கள் தங்க கூடிய கவர்னர் மாளிகை, ராஜ் பவன் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களில் கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ் பவன் பெயரை, லோக் பவன் என மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் … Read more

Vikatan Digital Award: “அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' – தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் ‘விகடன் டிஜிட்டல் விருதுகள் – 2025’ கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன் விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழ்ச்செல்வன், “சுட்டி விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினதுல இருந்து ரெண்டாம் க்ளாஸ் படிக்கும்போது கம்யூட்டர் க்ளாஸ் சேர்த்துவிட்டது வரைக்கும் எல்லாமே என் அப்பா தான் பண்ணாரு. எங்க அப்பா கமல் சாரோட மிகப்பெரிய ரசிகர். அப்படி ஒரு ரசிகரை பார்க்க முடியாது, … Read more

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதை அடுத்து வெளிநாட்டினரின் விசா கோரிக்கைகள் … Read more

அதிர்ச்சி சம்பவம்.. கள்ளக்காதலி, மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி செய்த விபரீத செயல்

திருப்பதி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சத்யராஜ், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருப்பதி அருகே திருச்சானூர், தாமினேடு, இந்திரம்மா காலனியை சேர்ந்தவர் நாயகி. இவருடைய மகன் மனிஷ் (வயது 3). நாயகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக மகனுடன் வசித்து வந்தார். நாயகி குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது சத்யராஜுக்கும், நாயகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 … Read more

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..! | Automobile Tamilan

இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது கார்களுக்கு டிசம்பர் 5,6 மற்றும் 7 என  மூன்று நாட்களுக்கு மட்டுமே சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த நாட்களில் ஷோரூம்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும். இந்த மிட்நைட் கார்னிவலின் சிறப்பம்சங்கள் கார் வாங்குபவர்களுக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு உட்பட ஒட்டுமொத்தமாக ₹11 கோடி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கார் முன்பதிவுக்கும் சிறப்பு  ‘Holiday Voucher’ மற்றும் ‘Scratch and Win’ சலுகைகள் வழங்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாடல் … Read more