“மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' – விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சண்முகநாதன் அவரது வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி தனலட்சுமி பனையப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்ற பனையப்பட்டி காவல் நிலைய போலீஸார் இறந்து கிடந்த … Read more

இரு தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாக தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மையம்.” தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, … Read more

மேற்கு வங்காளம்: ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் பி.டெக் மாணவர் தற்கொலை

கொல்கத்தா, மேற்கு வங்காளம் கொல்கத்தாவை சேர்ந்த ரிதம் மண்டல்(வயது 21) என்ற மாணவர், கராக்பூர் ஐ.ஐ.டி. கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் ரிதம் மண்டல் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு தனது அறைக்கு திரும்பிய ரிதம் மண்டல், அதிகாலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், விடுதி காவலர்கள் அறையின் கதவை உடைத்து திறந்தனர். அங்கு … Read more

கழுத்தளவு நீரில், மைக்குடன் நேரலை.. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெள்ளத்தில் சென்றதால் அதிர்ச்சி!

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 முதல் பெய்துவரும் கனமழையால் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சார சேவை, குடிநீர் சேவை என மக்களின் அத்தியாவசிய தேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. Heavy … Read more

இந்தியா முழுவதும் 1.20 கோடிஆதார் அடடிகள் முடக்கம்’

டெல்லி இந்தியா முழுவதிலும் 1.20 கோடி ஆதார் அட்டைகல் முடக்கப்பட்டுள்ளன. ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு து”வங்க,அரசின் நலத்திட்டங்களை பெற என அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. ஆதார் எண்களை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் எடுத்து வருகிறது . அதாவது, ஆதார் விவரங்களை 10 … Read more

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்குப்பதிவு

மும்பை, மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 3 பேர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தங்களுக்கு இந்திய ரெயில்வே துறையில் கிளெர்க், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட பணிகளை வாங்கி தருவதாக கூறி விஷால் நவாடே என்ற நபர் தங்களிடம் இருந்து ரூ.23 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளனர். விஷால் நவாடே மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் போலி ஆவணங்களை காட்டி தங்களை ஏமாற்றியதாகவும், ரெயில்வேவில் வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் இருந்து ரூ.23 … Read more

இந்திய பொருளாதாரத்திற்கு “பூஸ்டர் டோஸ்” அவசியம்… வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி சீர்திருத்தம், வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது, மற்றும் ஓரிரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக செயல்படுவதை கைவிடுவது” ஆகியவை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நுவாமா நிறுவனம் நேற்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து சில கவலைகளை அது அடிக்கோடிட்டுக் … Read more

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு

புதுடெல்லி, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும், பாஜக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் சேர்ந்தது. இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதில் இருந்த பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டம் போன்றவற்றில் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி என்ற … Read more

சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி… TVK – ADMK இடையே என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா.. த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா.. போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி. த.வெ.க-வை வைத்து புது வியூகத்துக்கு ப்ளான் போடுகிறதா அ.தி.மு.க என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து களமிறங்கி விசாரித்தோம். அமித் ஷா Vs எடப்பாடி பழனிசாமி ‘கூட்டணி ஆட்சி’ விவகாரத்தால் புகையத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி, ‘கூட்டணி ஆட்சி’ அமைப்போம் என அமித் … Read more