இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டி: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? கம்பீரின் பிளான் என்ன?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இதுவரையில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.  Add Zee News as a Preferred Source இத்தொடரின் முதல் போட்டி ரத்தானதை அடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. … Read more

உலக கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு விஜய் வாழ்த்து

சென்னை, பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மிகவும் அற்புதமான முதல் ஐ.சி.சி … Read more

விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 291 ரன்னில் ஆல்-அவுட்

கோவை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு- நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (94 ரன்), ஷாருக்கான் (0) களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த … Read more

உலக கோப்பையை வென்ற மகளிர் அணி: கண் கலங்கி அழுத ரோகித் சர்மா.. வைரல் வீடியோ!

நேற்று (நவம்பர் 02) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இது வரலாற்று சிறப்புமிக்க தருமணமாக மாறியது.  Add Zee News as a Preferred Source இப்போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஃபாலி வர்மா 87 ரன்கள், தீப்தி சர்மா 58, ஸ்மிருதி மந்தனா 45 ரன்களை … Read more

என்னுடைய திட்டங்களை எளிதாகப் பின்பற்றி விளையாட முயற்சிக்கிறேன் – அர்ஷ்தீப் சிங்

ஹோபர்ட், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் … Read more

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் பிரபல விக்கெட் கீப்பர்.. சஞ்சு சாம்சன் இல்லை.. யார் தெரியுமா?

KL Rahul Likely To Lead KKR In IPL 2026: 2026 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. டிசம்பர் மாதம் 13, 15ல் நடக்க இருக்கும் மினி ஏலமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய வீரர்கள் புதிய அணியில் இணைய இருக்கின்றனர். இந்த சூழலில், மற்றொரு முக்கிய வீரர் ஒருவரும் வேறு அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்

பாரீஸ், பாரீஸ் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சிம்னெர் (இத்தாலி) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் சின்னெர் கைப்பற்றிய 5-வது பட்டம் இதுவாகும். அவர் ரூ.9¾ கோடியை பரிசாக அள்ளினார். இந்த வெற்றியின் மூலம் 24 … Read more

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு? – வெளியான தகவல்

மும்பை, மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நவிமும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதின. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா , மகளிர் உலகக்கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, உலகக்கோப்பையை வென்ற இந்தியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) பரிசுத்தொகையாக ரூ. 40 கோடி வழங்கியுள்ளது. அதேவேளை, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து … Read more

இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்! பிசிசிஐ சொன்ன காரணம் இதான்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் பின்னணியில் இந்திய அணியின் ஒரு நீண்ட கால திட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. Add Zee News as a Preferred Source  Update The … Read more

மகளிர் உலக கோப்பை வெற்றி! ஒவ்வொரு வீரருக்கு கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு?

நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக மாறியுள்ளது. நவிமும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, இந்திய அணி மீது பண மழை பொழிந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் … Read more