டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 166 ரன் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

டாக்கா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி சட்டோகிராமில் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து … Read more

ப்ரித்வி ஷா : அதிவேக இரட்டை சதம்… ரஞ்சிக்கோப்பையில் புதிய வரலாறு

Prithvi Shaw : முன்னாள் இந்திய அண்டர்-19 அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2025-26ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி எலைட் குரூப் பி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஷா, இரண்டாவது போட்டியிலேயே ரஞ்சி கோப்பை வரலாற்றின் மூன்றாவது அதிவேக இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். Add Zee News as a Preferred Source சண்டிகரில் உள்ள செக்டார் 16 … Read more

ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதி! ரத்தக் கசிவால் அதிர்ச்சி? மருத்துவமனை கொடுத்த விளக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால், அவருக்கு உள் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Add Zee News as a Preferred Source கேட்ச்சால் விளைந்த விபரீதம் … Read more

எனது கரியரில் இப்படி நடந்தது.. இதுதான் முதல்முறை – ரோகித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரருமான ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு அறிவித்தது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச போட்டியான ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாடினார். இவர் இத்தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.  Add Zee News as a Preferred … Read more

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்ததாக நவம்பர் 30ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய மண்ணில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி உள்ள நிலையில், இந்த தொடருக்கான அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமடைந்த வீரர்கள் அணிக்கு திரும்பும் அதே வேளையில், சில முக்கிய வீரர்களுக்கு … Read more

விலா எலும்பு முறிவு? ஒரு கேட்சால் எல்லாம் போச்சு! ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆனது?

Shreyas Iyer Rib Fracture: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 3வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும், அந்த போட்டியில் இந்திய அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இது அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் கவலையை … Read more

“என்னைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு…” ஆதங்கத்தை கொட்டிய ரஹானே

மும்பை, இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர். குறிப்பாக, டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை வல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். ஆனால் சில வருடங்களாக ரஹானே அணியில் இடம் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தனக்கு அணியில் இடம் வழங்காதது குறித்து தனது ஆதங்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் ரஹானே, அனுபவம் … Read more

மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

மும்பை, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில், நவிமும்பையில் இன்று … Read more

பெண்கள் உலகக்கோப்பை: இந்தியா- வங்கதேசம் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து

மும்பை, 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், பெண்கள் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில், நவிமும்பையில் இன்று … Read more

ரோகித்தின் இலக்கு இதுதான்.. அவரது சிறுவயது பயிற்சியாளர் தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இதில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி … Read more