எனது கரியரில் இப்படி நடந்தது.. இதுதான் முதல்முறை – ரோகித் சர்மா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரருமான ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு அறிவித்தது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச போட்டியான ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாடினார். இவர் இத்தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். Add Zee News as a Preferred … Read more