ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ போட்ட கண்டிஷன்! மீறினால் அவ்வளவு தான்!
இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் தூண்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, இனி இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டுமெனில், உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மூத்த வீரர்கள், தொடர்ந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Add Zee News as a … Read more