ஆசிய கோப்பை: நடுவரை நீக்கிய ஐசிசி.. தப்பித்தது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை 2025 தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 8 போட்டிகளில் முடிவடைந்துள்ளது. இன்று (செப்டம்பர் 17) பாகிஸ்தான் அணி யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது. இதன் காரணம், செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி தான். Add Zee News as a Preferred Source அப்போட்டி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய … Read more