எனது கரியரில் இப்படி நடந்தது.. இதுதான் முதல்முறை – ரோகித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரருமான ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு அறிவித்தது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச போட்டியான ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாடினார். இவர் இத்தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.  Add Zee News as a Preferred … Read more

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்ததாக நவம்பர் 30ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய மண்ணில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி உள்ள நிலையில், இந்த தொடருக்கான அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமடைந்த வீரர்கள் அணிக்கு திரும்பும் அதே வேளையில், சில முக்கிய வீரர்களுக்கு … Read more

விலா எலும்பு முறிவு? ஒரு கேட்சால் எல்லாம் போச்சு! ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆனது?

Shreyas Iyer Rib Fracture: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 3வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும், அந்த போட்டியில் இந்திய அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இது அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் கவலையை … Read more

“என்னைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு…” ஆதங்கத்தை கொட்டிய ரஹானே

மும்பை, இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர். குறிப்பாக, டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை வல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். ஆனால் சில வருடங்களாக ரஹானே அணியில் இடம் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தனக்கு அணியில் இடம் வழங்காதது குறித்து தனது ஆதங்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் ரஹானே, அனுபவம் … Read more

மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

மும்பை, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில், நவிமும்பையில் இன்று … Read more

பெண்கள் உலகக்கோப்பை: இந்தியா- வங்கதேசம் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து

மும்பை, 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், பெண்கள் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில், நவிமும்பையில் இன்று … Read more

ரோகித்தின் இலக்கு இதுதான்.. அவரது சிறுவயது பயிற்சியாளர் தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இதில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி … Read more

யுவராஜ் தேர்வு செய்த ‘அமைதியான பிளேயிங் 11’.. யாருக்கெல்லாம் இடம்..?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரானா யுவராஜ் சிங்கிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியில் அமைதியாக விளையாடும் வீரர்களை கொண்டு ‘அமைதியானா பிளேயிங் லெவன்’ – ஐ தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு தவறான பதிலை மட்டுமே அளிக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டது. அதாவது ‘அமைதி’க்கு பதிலாக களத்தில் ‘ஆக்ரோஷம்’- ஆக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை யுவராஜ் சிங் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி யுவராஜ் … Read more

அனுபவம் இல்லாமல் சாதித்திருக்கிறார்.. ஹர்ஷித் ராணாவுக்கு ரோகித் சர்மா ஆதரவு!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மற்றும் சிட்னி மைதானங்களில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் இளம் பவுலர் ஹர்சித் ராணா சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இந்த இளம் வீரரை பெருமையுடன் பாராட்டி, அவரின் பவுலிங் திறனை வாழ்த்தினார்.  Add Zee News as a Preferred Source ஆஸ்திரேலியாவில் அளவுகோல் இல்லாமல் உள்ள சூழலில் இளம் வீரர் முன்னேறியதில் ரோகித் சர்மா பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார். “இந்த … Read more

"கடைசியாக ஒரு முறை".. வைரலாகும் ரோகித் சர்மாவின் பதிவு! ஓய்வா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்னும் நட்சத்திர வீரர்ருமான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக கூறி, இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடருவதாக தெரிவித்தார்.  Add Zee News as a Preferred Source சாதனைகளை படைத்த ரோகித் சர்மா  இந்த சூழலில், நீண்ட … Read more