இந்தியாவுக்கு பாகிஸ்தான்.. சூர்யகுமார் யாதவ் சொன்னது சரியே – பாக்.வீரர் ஒப்புதல்
லாகூர், கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை பந்தாடி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக லீக் மற்றும் சூப்பர்4 சுற்றிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் 3 முறை (லீக், சூப்பர்4 மற்றும் இறுதிப்போட்டி) நேருக்கு நேர் சந்தித்தன. அந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி கண்டிருந்தது. முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக … Read more