இந்திய வீரர்கள் ரப்பர் பேட் பயன்படுத்துகிறார்கள்.. கிளம்பிய புதிய சர்ச்சை! முழு விவரம்
இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணி கடந்த ஓரண்டுக்கு மேலாக சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்ற பின்னர் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு இந்திய அணி எந்த டி20 தொடரிலும் தோற்கவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி நல்ல பலத்துடன் இருப்பதால், மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளது. Add Zee … Read more