உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் பி.வி.சிந்துவுக்கு முக்கிய பொறுப்பு

மும்பை, உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.வி.சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் மற்றும் 2020 முதல் உலக பேட்மிண்டன் சம்மேளன இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இந்தியாவுக்காக பி.வி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1 More … Read more

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி

லண்டன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது. ஆஷஸ் தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை நீக்கவும் கோரிக்கைகள் … Read more

எதற்காக காத்திருக்கிறீர்கள்? – இந்திய அணியில் உடனே எடுங்க – சசி தரூர் ஆவேசம்!

இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது புயலைக் கிளப்பியிருக்கும் பெயர் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 14 வயதே ஆன இந்த சிறுவனின் அசுரத்தனமான ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், வைபவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். “கடைசியாக ஒரு 14 வயது சிறுவன் இதுபோன்று அபாரமான … Read more

Yash Dayal : போக்சோ வழக்கில் சிக்கிய ஆர்சிபி பிளேயர்! ஐபிஎல் 2026 விளையாடுவதில் சிக்கல்

Yash Dayal : ஐபிஎல் 2026 தொடருக்கான பிளேயர்கள் ஏலம் எல்லாம் முடிந்து 10 ஐபிஎல் அணிகளும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆர்சிபி அணிக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில், முன்ஜாமீன் கேட்டு யாஷ் தயாள் மனு அளித்திருந்த நிலையில், அந்த மனு இப்போது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியிருப்பதால், … Read more

கலக்கிய CSK வீரர்.. ரூ. 14 கோடி வீண்போகல.. பிளேயிங் 11ல் கன்பார்ம்!

Vijay Hazare Trophy CSK Player Prashant Veer Performance: விஜய் ஹசாரே டிராபி 2025 நேற்று (டிசம்பர் 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரேச அணியும் ராகுல் சிங் கஹ்லௌட் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் உத்தர பிரேதச அணி பேட்டிங் செய்தது. தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய இந்த அணி 50 ஓவர்கள் முடிவில் … Read more

பணம் இருந்தால் போதுமா? ஐபிஎல் 2026 ஏலத்தில் சொதப்பிய 5 அணிகள்! யார் யார்?

பணம் இருந்தால் மட்டும் போதாது, சரியான திட்டமிடலும் வேண்டும் என்பதை இந்த ஏலம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஏலத்தில் சொதப்பிய 5 அணிகளை பற்றி பார்ப்போம். Add Zee News as a Preferred Source   சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கோடிகளில் பல வீரர்கள் வாங்கப்பட்டனர். சில அணிகள் மிக திறமையாக வீரர்களை தேர்வு செய்த நிலையில், சில முக்கிய அணிகள் திட்டமிடலே இல்லாமல் பணத்தை வாரி இறைத்துள்ளன. பணம் இருந்தால் … Read more

கேமரூன் கிரீனுக்கு வந்த சோதனை! ரூ. 25.20 கோடி இல்லை – வெறும் ரூ.10 கோடி தான்!

சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ரூ. 25.20 கோடி என்ற இமாலய தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான மோதலில் இறுதியில் கிரீனை கைப்பற்றியது கொல்கத்தா. ஆனால், பிசிசிஐயின் புதிய விதிமுறைகள் மற்றும் வரி பிடித்தங்கள் காரணமாக, அவரது கையில் கிடைக்கப்போகும் தொகை இதில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று சில கணக்குகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  … Read more

நீக்கப்படும் மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய கோச்சாக செல்லும் இந்தியர்? முழு விவரம்

இங்கிலாந்து அணி அவர்களின் பரம கிரிக்கெட் எதிரான ஆஸ்திரேயாவ்வுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணி வென்று ஆஷஸ் தொடரை ரிடைன் செய்துள்ளது. மீதம் வரும் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றாலும் எந்த பயனும் இல்லை. இதற்கு காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.  Add Zee News as … Read more

கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

புதுடெல்லி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய போட்டிகளில் சாதித்த 24 பேர் பெயர் … Read more

இந்திய டி20 அணியின் வருங்கால கேப்டன் இவர்தான்..சுப்மன் கில் இல்லை -முழு விவரம்!

இந்திய டி20 அணியின் கேப்டனாக தற்போது சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி எந்த டி20 தொடரில் தோற்கவில்லை. மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் 2026 டி20 உலகக் கோப்பைக்கும் இவரது தலைமையில் இந்திய அணி அமைக்கப்பட்டுள்ளது.  Add Zee News as a … Read more