நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
காத்மாண்டு: நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. நேபாளத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களது ஆடம்பர வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதை இளம் தலைமுறையினர் மிகக் கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடந்த 4-ம் தேதி நேபாளம் முழுவதும் 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 51 … Read more