நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 9 மலையேற்ற வீரர்கள் பிணமாக மீட்பு
காத்மாண்டு, நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் அனைவரும் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியானது. மாயமானவர்களை தேடும்பணி நடந்து வந்தது. இந்த நிலையில் மீட்பு பணிக்குப் பின்பு மொத்தம் 7 மலையேற்ற வீரர்கள் … Read more