ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர். ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் எல்​லையை ஒட்டி பாக்​டிகா மாகாணம் அமைந்​துள்​ளது. இந்த மாகாணத்​தின் உர்​குன் மற்​றும் பார்​மல் மாவட்​டங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் மாலை​யில் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. மக்​கள் குடி​யிருப்பு பகு​தி​கள் மீது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஆப்​கன் ஊடகங்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​நிலை​யில் இந்த தாக்​குதலில் 3 கிரிக்​கெட் வீரர்​கள் … Read more

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

புதுடெல்லி: மொ​சாம்​பிக் நாட்​டில் படகு கவிழ்ந்து 3 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். கிழக்கு ஆப்​பிரிக்க நாடு​களுள் ஒன்று மொசாம்​பிக். இங்கு ஏராள​மான இந்​தி​யர்​கள் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மொசாம்​பிக் நாட்​டின் மத்​திய பகு​தி​யிலுள்ள பெய்ரா துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் காலை ஒரு படகு புறப்​பட்​டது. துறை​முகப் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த கப்​பலுக்கு ஆட்​களை ஏற்​றிச் செல்ல அந்த படகு சென்​றது. செல்​லும் வழி​யில் அந்​தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்​தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்​கினர். இந்த விபத்​தில் … Read more

இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு நபர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 … Read more

பாகிஸ்தான் – ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: டிரம்ப் சொல்கிறார்

வாஷிங்டன், கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. தற்போது சண்டை நிறுத்தம் அமலாகியுள்ளது. அனாலும் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதலை தீர்த்து வைப்பது தனக்கு எளிது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது – ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே மோதல் … Read more

காசாவில் பேருந்து மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு

காசா: காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல், “ஜெய்துன் பகுதிக்கு கிழக்கே இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அபு ஷபான் … Read more

வங்காளதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவை ரத்து

டாக்கா, வங்காளதேச தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், டாக்கா விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டாக்கா விமான … Read more

தீர்க்கமான பதிலடி கொடுப்போம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைவர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் … Read more

‘ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது’ – டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்துசெய்தன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷியா கச்சா எண்ணெய் வழங்கியது. இதை பயன்படுத்தி இந்தியாவும் அதிக அளவில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2018-20-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் … Read more

டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: வங்கதேசத்தில் விமான சேவை நிறுத்தம்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAB) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 36-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இது … Read more

அமெரிக்கா: நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் – 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி உள்பட 3 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கிளார்க் நெடுஞ்சாலை அருகே விமானம் விழுந்த நொறுங்கியது. இதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததால் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறால் விமானம் விழுந்து நொறுங்கியது … Read more