பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல்ஹாசன் <!– பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல… –>

சென்னை மாநகராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் என தெரிவித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு, சமூக சேவகர்களை நாம் தேட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் தக்கவைத்த ஏழ்மையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் … Read more

பிப்ரவரி 6: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,10,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

பாடகர் லதா மங்கேஷ்கருக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பைக்கு செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் … Read more

மே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா? 

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில் அதற்கான கெடு மே 26-ம் தேதி (நாளை) முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021இன் கீழ், இந்திய அரசிதழில் புதிய விதிமுறைகளைக் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று இந்திய … Read more

அரசு ஊழியர்களுக்கு செம செக் – அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்து உள்ளார். ஒமைக்ரான் தொற்று காரணமாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மத்திய அரசு அலுவலகங்களில், ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் … Read more

நடிகர் சிவாஜியின் உண்மையான பாசமலர் லதா மங்கேஷ்கர்..பலரும் அறியாத பல தகவல்கள்..!

பழம்பெரும் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஒருமாதமாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லதா இன்று மும்பையில் காலமானார். இவரின் மறைவு இசையுலகிற்கு பேரிழப்பு என திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். லதா திரையுலகில் கிட்டத்தட்ட 70 ஆண்டுக்குமேல் பணியாற்றியுள்ளார். இசைக்குயில் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் லதா 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா தமிழில் மூன்றே பாடல்கள் மட்டும் … Read more

இலங்கையில் போக்குவரத்தில் ஈடுபடுவோரின் முக்கிய கவனத்திற்கு! கட்டாயமாகும் நடைமுறை

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள்  மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் தடுப்பூசி அட்டையை சரிபார்க்க போக்குவரத்து அமைச்சு உத்தரவு பிறப்பிக்கும் என குறிப்பிட்டுள்ளார். தொற்றுநோய் தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும் … Read more

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல கிராமங்களில் நிலச்சரிவு.! <!– ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல … –>

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய Batsirai புயலால், பலத்த மழை காரணமாக பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில், சேற்றில் சிக்கிய வாகனங்களை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்தினர். மணிக்கு சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. Source link

செல்போன் தயாரிப்பில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் <!– செல்போன் தயாரிப்பில் இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும் … –>

செல்போன் தயாரிப்பில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் முதன்மை நாடாக உருவெடுக்கும் என மத்திய தொலைத்தொடர்பு, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே உள்ள 200 செல்போன் தயாரிப்பு மையங்கள் மூலம் உலகின் 2-ஆவது அதிக செல்போன் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளதாக கூறிய அமைச்சர், தற்போது அதன் சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதெனவும், இந்த துறை 22 லட்சம் வேலை … Read more

ரஷ்யாவை தொட்டால் இது தான் கதி! உக்ரைனுக்கு பிரபல ஐரோப்பிய நாடு கடும் எச்சரிக்கை

உக்ரைன் டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது நாடு பதிலடி கொடுக்கும் என்று ஐரோப்பிய நாடான பெலாரஷ்ய அதிபர் Alexander Lukashenko தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கும் உக்ரைனிய படைகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது. தற்போது, உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால், டான்பாஸில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது … Read more