நீலகிரியில் மசினகுடி சாலையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

நீலகிரி: மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு- மசினகுடி சாலையிலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.