ஷிவமொகா : வரதட்சணை கொடுமையால் விரக்தி அடைந்த பெண், குழந்தையுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிவமொகா, சொரபாவின் கப்பகளலே கிராமத்தை சேர்ந்தவர் சரத், 32; மனைவி நயனா, 27. இத்தம்பதிக்கு குருராஜ், 4, என்ற மகன் உள்ளார். திருமணம் ஆனதிலிருந்து, நயனாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
இதுபற்றி தன் பெற்றோரிடம் கூறி வருந்தினார்.பெற்றோரும் பல முறை, சரத் குடும்பத்தினருக்கு புத்திமதி கூறியும், அவர்களின் மனப்போக்கு மாறவில்லை. விரக்தி அடைந்த நயனா, நேற்று அதிகாலை மகனை துாக்கிட்டு கொன்று, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சொரபா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஷிவமொகா : வரதட்சணை கொடுமையால் விரக்தி அடைந்த பெண், குழந்தையுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிவமொகா, சொரபாவின் கப்பகளலே கிராமத்தை சேர்ந்தவர் சரத், 32; மனைவி நயனா, 27.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்