கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஓபிஎஸ்

சென்னை:கொரோனா தொற்றில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குணமடைந்தார். சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.