பிரபல ரவுடி கொலை வழக்கில் பெண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள்  3பேர் கைது செய்யப்பட்டனர்.

எருமையூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற ரவுடி தனது பெண் நண்பருடன் இருந்த போது அங்கு வந்த கருப்பு என்கிற தமிழ் அழகு அவரை கடத்தி சென்று கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் கருப்பு என்கிற தமிழ் அழகு, சூர்யா மற்றும் சிவா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.