மும்பை :மஹாராஷ்டிராவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து, மர்ம நபர்கள் ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.மஹா.,வின் சதாரா மாவட்டத்தில் உள்ள நாக்தானே கிராமத்தில், ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வின் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு இதற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு இயந்திரங்களில் ஒன்றை வெடி வைத்து தகர்த்தனர். பின், அதிலிருந்த ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.முன்னதாக, கொள்ளையர்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க, ஏ.டி.எம்., மையத்திலுள்ள கண்காணிப்பு கேமரா மீது, கறுப்பு பெயின்டை ‘ஸ்பிரே’ செய்தனர்.
மும்பை :மஹாராஷ்டிராவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து, மர்ம நபர்கள் ௧௧ லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.மஹா.,வின் சதாரா மாவட்டத்தில் உள்ள நாக்தானே கிராமத்தில், ‘பாங்க் ஆப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்