லண்டன்: பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத். 96 உடல்நிலை மோசமான நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோல் அரண்மணையில் காலமானார்.
இந்நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வந்தார்.
தற்போது இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து எலிசபெத் மகன் சார்லஸ் பிரிட்டன் அரசராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன்: பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத். 96
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்