லண்டன்:மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ‘பிரிட்டன் ராணி எலிசபெத் 96, நேற்று இரவு காலமானார்.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாண்டு நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். வயது மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் ராணிக்கு ஏற்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.
டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ராணியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், மனைவி கமீலா உள்ளிட்ட ராணியின் குடும்பத்தினர் பால்மோல் வந்துள்ளனர் என கூறப்பட்டது.இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு அவர் காலமானார்.
லண்டன்:மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ‘பிரிட்டன் ராணி எலிசபெத் 96, நேற்று இரவு காலமானார்.பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்