70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம்: 5 பேர் சஸ்பெண்ட்

பழனி: பழனியில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மதுரை மண்டல அலுவலர்கள் நடத்திய ஆய்வில் 70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.