இட்லி அரிசி பார்ப்பதற்கு பச்சரிசிபோல் இருப்பதால் பச்சரிசிக்கு விதிக்கப்பட்ட 20% வரியை இட்லி அரிசிக்கும் செலுத்தும்படி புகார்

சென்னை: இட்லி அரிசி பார்ப்பதற்கு பச்சரிசிபோல் இருப்பதால் பச்சரிசிக்கு விதிக்கப்பட்ட 20% வரியை இட்லி அரிசிக்கும் செலுத்தும்படி துறைமுக அதிகாரிகள் கேட்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.