இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா..!

முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக எஸ்.ரவிக்குமார் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் 2-ஆவது காலாண்டு நிதிநிலை அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.