கனிமொழி மீதான பயத்தாலேயே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி : டிடிவி விமர்சனம்

மின்கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவாக இருந்தால், உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை பதவி நீக்கியிருப்பார் என்றும் அவர் கூறினார்.

கனிமொழி மீதான பயத்தாலேயே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கியிருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.