ஸ்பெயினின் டோர்ரி வெய்ஜா நகர வீதிகளில் மழை வெள்ளம், காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்நகரில் திங்கள்கிழமை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் அடித்துச்செல்லப்பட்டன.