ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு?

டெல்லி: கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.