கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிஜாப் அணியும் முஸ்லீம் பெண்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் முக்காடு அணிந்துள்ளனர். இதற்கு கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் 10 நாட்கள் இருதரப்பினரின் வாதங்களை கேட்ட பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சிலர் வலியுறுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.