கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது: போலி இணையதள பண மோசடி குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: தமிழ்நாட்டில் கோயில்கள் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி நடந்துள்ளது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம், பழனி முருகன், சென்னை வடபழனி ஆண்டாள் கோயில் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி லட்சக்கணக்கில் பண மோசடி நடப்பதாக நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் வேதனை தெரிவித்தனர். கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.