ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர்

சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட இலக்கில் இதுவரை 55.5% குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.