கம்பத்தில் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு வட்டாட்சியர் தலைமையில் சீல்வைப்பு..

தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வந்த  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.  அண்மையில் அந்த அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கம்பத்தை சேர்ந்த யாசர் அராஃபத் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் கம்பம் மெட்டு சாலையில் செயல்பட்டு வந்த அலுவலகத்துக்கு உத்தமபாளையம் வட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டு போட்டு  சீல் வைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.