ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்ததையடுத்து அவசரமாக தரையிறக்கம் -விசாரணை நடத்த உத்தரவு

ஐதராபாத் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் நேற்று இரவு ஐதராபாத் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்ததையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அவசர வழி மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.